பாலஸ்தீனம் – இஸ்ரேல் போர் எதிரொலி : ஜாமியா பள்ளிவாசலில் 3வது வாரமாக தொழுகை ரத்து..!

பாலஸ்தீனம் – இஸ்ரேல் போர் எதிரொலியாக ஜாமியா பள்ளிவாசலில் 3வது வாரமாக வெள்ளிக்கிழமை தொழுகை ரத்து செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடங்கியதில் இருந்து காசா பகுதியில் நடந்த சண்டையில்…

View More பாலஸ்தீனம் – இஸ்ரேல் போர் எதிரொலி : ஜாமியா பள்ளிவாசலில் 3வது வாரமாக தொழுகை ரத்து..!

பாலஸ்தீனத்திற்கு ஆதரவு அளித்ததால் அமெரிக்க பத்திரிகையாளர் பணி நீக்கம்..!

பாலஸ்தீனத்திற்கு ஆதரவு அளித்து ஆர்ட்ஃபோரம் பத்திரிகை சார்பில் கடிதம் ஒன்றை எழுதியதால் அமெரிக்க பத்திரிகையாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடங்கியதில் இருந்து காசா பகுதியில் நடந்த…

View More பாலஸ்தீனத்திற்கு ஆதரவு அளித்ததால் அமெரிக்க பத்திரிகையாளர் பணி நீக்கம்..!

இஸ்ரேலின் வான்வழி தாக்குதல் – அல் ஜசீரா பத்திரிகையாளரின் மனைவி, குழந்தைகள் உயிரிழப்பு!

இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் அல் ஜசீரா பத்திரிகையாளரின் மனைவி  மற்றும் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடங்கியதில் இருந்து காசா பகுதியில் நடந்த சண்டையில் 1,756 குழந்தைகள் உட்பட…

View More இஸ்ரேலின் வான்வழி தாக்குதல் – அல் ஜசீரா பத்திரிகையாளரின் மனைவி, குழந்தைகள் உயிரிழப்பு!

இஸ்ரேலில் இருந்து புறப்பட்ட 4வது விமானம் – 274 பயணிகளுடன் டெல்லி வந்தடைந்தது..!

274 இந்தியர்களுடன் இஸ்ரேலில் இருந்து புறப்பட்ட 3வது விமானம் டெல்லி வந்தடைந்தது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ம் தேதி காலை ராக்கெட்டுகளை வீசியும், இஸ்ரேலுக்கு நுழைந்தும்…

View More இஸ்ரேலில் இருந்து புறப்பட்ட 4வது விமானம் – 274 பயணிகளுடன் டெல்லி வந்தடைந்தது..!

”காஸா மக்களை வெளியேறச் சொல்லும் முடிவை திரும்பெற வேண்டும் “ – இஸ்ரேலுக்கு ஐநா தலைமை வலியுறுத்தல்

”காஸா மக்களை வெளியேறச் சொல்லும் முடிவை திரும்பெற வேண்டும் . அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்” என  இஸ்ரேலுக்கு ஐநா தலைமை வலியுறுத்தியுள்ளது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது…

View More ”காஸா மக்களை வெளியேறச் சொல்லும் முடிவை திரும்பெற வேண்டும் “ – இஸ்ரேலுக்கு ஐநா தலைமை வலியுறுத்தல்

மத்திய தரைக்கடல் பகுதியில் போர்க் கப்பலை நிறுத்தி யுத்தத்தை தூண்டிவிடுவதா? – அமெரிக்காவிற்கு புடின் கண்டனம்

போரை நிறுத்தாமல் மத்திய தரைக்கடல் பகுதியில் போர்க் கப்பலை நிறுத்தக் காரணம் என்ன..? அமெரிக்கா யாரை அச்சுறுத்த நினைக்கிறது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார். பாலஸ்தீனத்தின் காஸா…

View More மத்திய தரைக்கடல் பகுதியில் போர்க் கப்பலை நிறுத்தி யுத்தத்தை தூண்டிவிடுவதா? – அமெரிக்காவிற்கு புடின் கண்டனம்