ஸ்மார்ட்போன் பயன்பாடு காரணமாக இந்தியாவில் 80 கோடி பேர் வறுமையின் பிடியிலிருந்து விடுபட்டுள்ளதாக ஐ.நா. பொதுசபை தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு ‘தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கான…
View More “ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் 80 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்” – ஐ.நா. பொதுசபை தலைவர்!UNGA
‘காஸாவில் போர் நிறுத்த தீர்மானம்’ ஐ.நா.வில் நிறைவேற்றம்! இந்தியா உட்பட 45 நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணிப்பு!
காஸாவில் உடனடியாக மனிதாபிமான போர் நிறுத்தம் அமல்படுத்த வேண்டும் என்று ஐநா சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியா, பிரிட்டன் உட்பட 45 நாடுகள் வாக்களிக்கவில்லை. ஆக்கிரமிப்பு காஸா பகுதியில் இருந்து இஸ்ரேல் கடந்த 2005-ம்…
View More ‘காஸாவில் போர் நிறுத்த தீர்மானம்’ ஐ.நா.வில் நிறைவேற்றம்! இந்தியா உட்பட 45 நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணிப்பு!ஜி20 நாடுகளுடன் இணைந்து இந்தியா செயல்படும் – ஐ.நா.கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் உரை
உணவு பாதுகாப்பு, வளர்ச்சிக்கான தரவு உள்ளிட்ட பாதுகாப்பு பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஜி20 நாடுகளுடன் இந்திய இணைந்து செயல்படும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐ.நா. பொதுச்சபை-யின்…
View More ஜி20 நாடுகளுடன் இணைந்து இந்தியா செயல்படும் – ஐ.நா.கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் உரை