கடந்த அக். 7-ம் தேதி முதல் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37,834-ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் – காசா ஆகிய இரு நாடுகள் இடையே போர்…
View More “காசாவில் இதுவரை 37834 பேர் உயிரிழப்பு” – சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு!UN
மக்களின் வாழ்க்கை மேம்பாட்டு இலக்குகளில் 17% மட்டுமே 2030-க்குள் அடைய வாய்ப்பு – ஐ.நா எச்சரிக்கை!
உலகின் 7 வாழும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான அதன் 169 இலக்குகளில் 17% மட்டுமே அடைய முடியும் என ஐநா சபை எச்சரித்தது. உலகத் தலைவர்கள் 2015 ஆம் ஆண்டில் உலகளாவிய வறுமையை முடிவுக்குக்…
View More மக்களின் வாழ்க்கை மேம்பாட்டு இலக்குகளில் 17% மட்டுமே 2030-க்குள் அடைய வாய்ப்பு – ஐ.நா எச்சரிக்கை!“காசா போர் இந்தாண்டு இறுதி வரை நீடிக்கலாம்” – இஸ்ரேல் எச்சரிக்கை!
காசா மீதான போர் இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிக்க வாய்ப்புள்ளதாக இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் – காசா ஆகிய இரு நாடுகளில்…
View More “காசா போர் இந்தாண்டு இறுதி வரை நீடிக்கலாம்” – இஸ்ரேல் எச்சரிக்கை!“ரஃபா தாக்குதல் மூலம் காசாவில் பாதுகாப்பான இடம் என்று எதுவும் இல்லை என தெரிகிறது” – ஐநா உறுப்பினர்கள் கண்டனம்!
ரஃபா நகரில் அமைந்துள்ள தற்காலிக முகாம்கள் மீது நேற்று முன்தினம் (மே 26) இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியதில் சுமார் 45 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் கடுமையான…
View More “ரஃபா தாக்குதல் மூலம் காசாவில் பாதுகாப்பான இடம் என்று எதுவும் இல்லை என தெரிகிறது” – ஐநா உறுப்பினர்கள் கண்டனம்!காஸாவின் இடிபாடுகளில் இருக்கும் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் தேவை – வெளியான அதிர்ச்சி தகவல்!
காஸாவின் இடிபாடுகளில் இருக்கும் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் தேவைப்படும் என அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே காசாவில் ஏறக்குறைய 150 நாட்களுக்கும் மேலாக போர் நடந்து…
View More காஸாவின் இடிபாடுகளில் இருக்கும் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் தேவை – வெளியான அதிர்ச்சி தகவல்!விண்வெளியில் அணு ஆயுதங்களுக்கு தடை: அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்த ரஷ்யா!
விண்வெளியில் அணு ஆயுதங்களை நிறுத்துவதற்குத் தடை விதிக்கும் ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்காக ஐ.நா. பாதுகாப்பு சபையால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை, தனது ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரஷ்யா ரத்து செய்தது. சர்வதேச விண்வெளி ஒப்பந்தத்தை மீறும் வகையில்…
View More விண்வெளியில் அணு ஆயுதங்களுக்கு தடை: அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்த ரஷ்யா!“இந்தியாவின் தேர்தல் குறித்து ஐநா கவலை கொள்ளத் தேவையில்லை” – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சனம்!
தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடப்பதை இந்திய மக்கள் உறுதி செய்வார்கள், அதைப்பற்றி ஐநா கவலைப்பட தேவையில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். இந்தியாவில் மாபெரும் ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் மக்களவை தேர்தல் …
View More “இந்தியாவின் தேர்தல் குறித்து ஐநா கவலை கொள்ளத் தேவையில்லை” – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சனம்!“இந்தியாவில் தேர்தல் நியாயமாக, சுதந்திரமாக நடக்கும் என நம்புகிறோம்” – கெஜ்ரிவால் கைது குறித்து ஐநா கருத்து!
அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து அமெரிக்கா, ஜெர்மனியை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபை கருத்து தெரிவித்துள்ளது. டெல்லியில் மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால்…
View More “இந்தியாவில் தேர்தல் நியாயமாக, சுதந்திரமாக நடக்கும் என நம்புகிறோம்” – கெஜ்ரிவால் கைது குறித்து ஐநா கருத்து!தொடரும் இஸ்ரேல் தாக்குதல்: காஸாவின் 25 மருத்துவமனைகளின் செயல்பாடுகள் முடக்கம்
காஸாவில் உள்ள 36 மருத்துவமனைகளில் 25 மருத்துவமனைகளின் செயல்பாடுகள் இஸ்ரேலின் தாக்குதலால் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் – காஸா இடையே கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய போரானது இதுவரையிலும்…
View More தொடரும் இஸ்ரேல் தாக்குதல்: காஸாவின் 25 மருத்துவமனைகளின் செயல்பாடுகள் முடக்கம்காஸாவில் போர் நிறுத்தம் கொண்டுவர ஐ.நா.வில் தீர்மானம் – ஆதரவாக வாக்களித்தது இந்தியா..!
காஸாவில் உடனடி மனிதாபிமான போர்நிறுத்தம் கொண்டுவர வலியுறுத்தி ஐநா பொதுச்சபையில் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது. கடந்த அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் 1200-க்கும்…
View More காஸாவில் போர் நிறுத்தம் கொண்டுவர ஐ.நா.வில் தீர்மானம் – ஆதரவாக வாக்களித்தது இந்தியா..!