திருச்சி காவல் நிலையத்தில் புகுந்து தாக்குதல் – 5 பேர் கைது
திருச்சி காவல் நிலையத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக திமுகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட 4 நிர்வாகிகள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் திருச்சி மாவட்டம் எஸ்.பி.ஐ காலனியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள...