பொங்கல் பண்டிகை – ஒரே நாளில் சென்னையிலிருந்து 77 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணம்

பொங்கலை முன்னிட்டு, சென்னையிலிருந்து இன்று இயக்கப்பட்ட பேருந்துகளில் 77,376 பயணிகள் பயணித்துள்ளனர். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு…

View More பொங்கல் பண்டிகை – ஒரே நாளில் சென்னையிலிருந்து 77 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணம்

போக்குவரத்து பணியாளர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஒரு லட்சத்து 17 ஆயிரம் பேருக்கு ஏழு கோடியே ஒரு லட்சம் ரூபாய் சாதனை ஊக்கத் தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கான பொங்கல்…

View More போக்குவரத்து பணியாளர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தூத்துக்குடி-இலங்கை இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து – துறைமுகத் தலைவர் தகவல்

தூத்துக்குடி – இலங்கை இடையிலான பயணியர் கப்பல் போக்குவரத்து விரைவில் துவங்க உள்ளதாக துறைமுக தலைவர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 10 நாடுகளை சேர்ந்த 698 பயணிகள் சொகுசு கப்பலில் சுற்றுலா மேற்கொண்டு வரும் நிலையில்,…

View More தூத்துக்குடி-இலங்கை இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து – துறைமுகத் தலைவர் தகவல்

பொங்கல் பண்டிகை – சென்னையில் 340 கூடுதல் இணைப்பு பேருந்துகள் இயக்கம்

பொங்கல் திருநாளை முன்னிட்டு நாளை முதல் கூடுதல் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிக்கைக்கு தமிழ்நாடு முழுவதும் ஜனவரி 12 முதல் 3 நாட்களுக்கு 16 ஆயிரத்து 932 சிறப்பு பேருந்துகள்…

View More பொங்கல் பண்டிகை – சென்னையில் 340 கூடுதல் இணைப்பு பேருந்துகள் இயக்கம்

பொங்கல் சிறப்புப் பேருந்துகள்- சென்னையில் 6 இடங்களிலிருந்து இயக்கம்

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 12.01.2023 முதல் 14.01.2023 வரையிலும், பயணிகள் திரும்பி வருவதற்காக 18.01.2023 முதல் 19.01.2023 வரையிலும் சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.…

View More பொங்கல் சிறப்புப் பேருந்துகள்- சென்னையில் 6 இடங்களிலிருந்து இயக்கம்

பொங்கலை முன்னிட்டு கட்டணத்தை உயர்த்தும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை-அமைச்சர் அதிரடி

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  16,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், பேருந்து கட்டணத்தை உயர்த்தி, போக்குவரத்து விதிகளை மீறும் தனியார் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்…

View More பொங்கலை முன்னிட்டு கட்டணத்தை உயர்த்தும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை-அமைச்சர் அதிரடி

2022-ம் ஆண்டில் சென்னை மெட்ரோ ரயிலில் 6.09 கோடி பேர் பயணம்..!

சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த 2022-ம் ஆண்டில் 6.09 கோடி பேர் பயணம் செய்துள்ளனர் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது தமிழ்நாட்டின் தலைநகரும், மெட்ரோ சிட்டி என அழைக்கப்படும் சென்னையில் அதிக மக்கள்…

View More 2022-ம் ஆண்டில் சென்னை மெட்ரோ ரயிலில் 6.09 கோடி பேர் பயணம்..!

போக்குவரத்து கழகங்களுக்கான குழு – கூடுதலாக 5 தொழிற்சங்கங்கள் இணைப்பு

போக்குவரத்து கழகங்களுக்கான பொதுவான நிலையாணையில் திருத்தம் மேற்கொள்ள அமைக்கப்பட்ட குழுவில் கூடுதலாக 5 தொழிற்சங்கங்கள் சேர்த்து புதிய ஆணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கையை ஏற்று போக்குவரத்து கழகங்களுக்கான பொதுவான நிலையாணையில்…

View More போக்குவரத்து கழகங்களுக்கான குழு – கூடுதலாக 5 தொழிற்சங்கங்கள் இணைப்பு

நாகை – தூத்துக்குடி 4 வழிச்சாலை திட்டம் : தென் தமிழ்நாட்டின் புதிய பரிமாணம்

நாகப்பட்டினம் முதல் தூத்துக்குடி வரை புதிதாக பசுமை நான்கு வழி கடற்கரைச் சாலை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இத்திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம். சாலைத் திட்டங்கள், பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்கும் உந்துசக்தி…

View More நாகை – தூத்துக்குடி 4 வழிச்சாலை திட்டம் : தென் தமிழ்நாட்டின் புதிய பரிமாணம்

பொதுமக்கள் பேருந்து பயணத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும்- அமைச்சர் சிவசங்கர்

மாண்டஸ் புயலானது கரையை கடக்கும் தருணத்தில், பொதுமக்கள் பேருந்து பயணத்தை முற்றிலும் தவிர்க்கும்படி போக்குவரத்து துறை அமைச்சர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். “மாண்டஸ் புயல்” எச்சரிக்கையை அடுத்து பேருந்துகள் இயக்கம் தொடர்பான, போக்குவரத்துத் துறை…

View More பொதுமக்கள் பேருந்து பயணத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும்- அமைச்சர் சிவசங்கர்