ரயில்கள் மூலம் நிலக்கரி கொண்டு செல்வது அதிகரிப்பு

மின் நிலையங்களுக்கு மின்சாரம் தயாரிப்பதற்காக வடமாநிலங்கள் மற்றும் துறைமுகங்களில் இருந்து ரயில்கள் மூலம் நிலக்கரி கொண்டு செல்லப்படுவது அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மின் நிலையங்களுக்கு மின்சாரம் தயாரிப்பதற்காக வடமாநிலங்கள் மற்றும் துறைமுகங்களில் இருந்து நிலக்கரி…

View More ரயில்கள் மூலம் நிலக்கரி கொண்டு செல்வது அதிகரிப்பு

பேருந்துக் கட்டணம் உயர்கிறதா? அமைச்சர் சா.சி.சிவசங்கர்

பேருந்து கட்டணம் உயர்வதாக எழுந்த விவாதம் தொடர்பாக அமைச்சர் சா.சி.சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். அண்மையில் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, உயர்ந்து வரும் எரிபொருட்கள் விலையினால் போக்குவரத்து கழகங்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன.…

View More பேருந்துக் கட்டணம் உயர்கிறதா? அமைச்சர் சா.சி.சிவசங்கர்

G அல்லது அ என்ற எழுத்தை பயன்படுத்தினால் நடவடிக்கை

G அல்லது அ என்ற எழுத்துக்களை பயன்படுத்துவோர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு வாகனங்களின் நம்பர் ப்ளேட்களில் அரசு என்பதைக் குறிக்கும்…

View More G அல்லது அ என்ற எழுத்தை பயன்படுத்தினால் நடவடிக்கை

இனி பேருந்து எங்கு உள்ளது என தெரிந்துகொள்ளலாம்!

பள்ளி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணிப்பதைத் தவிர்க்க, தானியங்கி கதவுகள் பொருத்தப்பட உள்ளதாக அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் Chennai Bus என்ற புதிய செயலியை போக்குவரத்துத்துறை அமைச்சர்…

View More இனி பேருந்து எங்கு உள்ளது என தெரிந்துகொள்ளலாம்!

தமிழ்நாட்டு ஏற்றுமதி நிறுவனங்களுக்கு பாதிப்பா?

ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இன்சூரன்ஸ் மற்றும் இதர சேவைகளை வழங்கும் ECGC நிறுவனத்தின் சென்னை மண்டல அலுவலகம் பெங்களூர் மண்டல அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதனால், தமிழ்நாட்டிலுள்ள ஏற்றுமதியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் சென்னை…

View More தமிழ்நாட்டு ஏற்றுமதி நிறுவனங்களுக்கு பாதிப்பா?

சோழன் To பல்லவன்- சா.சி.சிவசங்கர் அமைச்சரான கதை!

தமிழகத்தின் மிக முக்கிய துறைகளில் ஒன்று போக்குவரத்துத் துறை. மக்களின் அன்றாட வாழ்வின் முக்கிய அங்கமான பேருந்துகளுக்கான துறை அமைச்சராகியுள்ளார் எஸ்.எஸ்.சிவசங்கர். மூத்த அமைச்சரான ராஜகண்ணப்பனிடம் இருந்த துறை சிவசங்கர் வசம் வந்துள்ளது. அரியலூர்…

View More சோழன் To பல்லவன்- சா.சி.சிவசங்கர் அமைச்சரான கதை!

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் சம்பளம் கட்: போக்குவரத்துத் துறை

வேலை நிறுத்தப் போராட்டத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. எரிபொருள் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலையுயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்றவற்றைக் கண்டித்து…

View More வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் சம்பளம் கட்: போக்குவரத்துத் துறை

சைவ உணவு – சிசிடிவி – புகார் பெட்டி – இலவச கழிப்பிடம்: தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் வழியில் உணவகத்தில் நிறுத்தம் செய்வதற்கான நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளது. அரசுப் பேருந்துகள் செல்லும் வழியில் உணவகத்தில் நிறுத்தம் செய்ய ஒரு வருடத்திற்கு…

View More சைவ உணவு – சிசிடிவி – புகார் பெட்டி – இலவச கழிப்பிடம்: தமிழக அரசு அறிவிப்பு

இயக்கத்திற்கு தயாராகிவரும் அரசு பேருந்துகள்

விருதுநகர் மாவட்டம் பணிமனையில் உள்ள நகர பேருந்துகளை பராமரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா பரவுதலை தடுக்க கடந்த மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் மூன்று மாதங்களுக்கு மேலாக…

View More இயக்கத்திற்கு தயாராகிவரும் அரசு பேருந்துகள்

ஊதிய ஒப்பந்தத்தை ஒரு கருவியாக போக்குவரத்துக் கழகங்கள் பயன்படுத்த முடியாது: உயர் நீதிமன்றம்

ஊதிய ஒப்பந்தத்தை ஒரு கருவியாகப் போக்குவரத்துக் கழகங்கள் பயன்படுத்த முடியாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மதுரை அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில்ஓட்டுனராக பணிபுரிந்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம்…

View More ஊதிய ஒப்பந்தத்தை ஒரு கருவியாக போக்குவரத்துக் கழகங்கள் பயன்படுத்த முடியாது: உயர் நீதிமன்றம்