சிவகங்கை ரயில் நிலையத்தை கடந்து செல்லும் அனைத்து ரயில்களும், அங்கு நின்று செல்லக்கோரி கடை அடைப்பு மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சிவகங்கை வழியாக ஏராளமான பயணிகள் ரயில் கடந்து செல்லும் நிலையில்…
View More சிவகங்கை ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி போராட்டம் – 500-க்கும் மேற்பட்டோர் கைதுTrain
நெல்லை – சென்னை இடையே வந்தே பாரத் ரயில் – இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!!
நெல்லை – சென்னை உட்பட நாடு முழுவதும் 9 வழித்தடங்களில் ‘வந்தே பாரத்’ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார். தமிழ்நாட்டில் சென்னை சென்ட்ரல் – மைசூரு, சென்னை…
View More நெல்லை – சென்னை இடையே வந்தே பாரத் ரயில் – இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!!ரயில் விபத்துகளில் காயமடைந்த, உயிரிழந்தவர்களுக்கான இழப்பீடு தொகை 10 மடங்காக உயர்வு!
ரயில் விபத்துகளில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு வழங்கும் இழப்பீடுத் தொகை 10 மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் ரயில்வே சட்டம், 1989 பிரிவு 124, 124ஏ ஆகிய பிரிவுகளைத் திருத்தி அறிக்கை…
View More ரயில் விபத்துகளில் காயமடைந்த, உயிரிழந்தவர்களுக்கான இழப்பீடு தொகை 10 மடங்காக உயர்வு!திருச்சி ரயில்வே ஜங்ஷனில் இருந்து புறப்படும் 8 முன்பதிவில்லா ரயில்கள் இன்று இயக்கப்படாது…!
திருச்சி ரயில்வே ஜங்ஷனில் இருந்து புறப்படும் 8 முன்பதிவு இல்லாத ரயில்கள் இன்று இயக்கப்படாது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. திருச்சியில் பராமரிப்பு பணிகள் இரு முனைகளிலும் நடைபெற்று வருகிறது. மேலும் புதிய ரயில்வே…
View More திருச்சி ரயில்வே ஜங்ஷனில் இருந்து புறப்படும் 8 முன்பதிவில்லா ரயில்கள் இன்று இயக்கப்படாது…!வந்தே பாரத் ரயிலில் திடீர் தீ விபத்து..!!
மத்திய பிரதேச மாநிலத்தில் வந்தே பாரத் ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் ரயில் பாதியிலே நிறுத்தப்பட்டது. கோரமண்டல் ரயிலின் கோர விபத்தில் 290க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும்…
View More வந்தே பாரத் ரயிலில் திடீர் தீ விபத்து..!!ரயில் பயணியின் சர்க்கஸ் பயணம்! ட்விட்டரில் வைரலாகி விமர்சனத்துக்கு உள்ளான ரயில்வே நிர்வாகம்!
ரயில் பயணி ஒருவர் கழிவறைக்கு செல்ல வழி இல்லாததால் இருக்கைகள் மீது நடந்து செல்லும் சர்க்கஸ் பயணம் குறித்த வீடியோ ட்விட்டரில் வைரல் ஆகியுள்ளது. அப்ஜித் திப்கே என்ற ட்விட்டர் பயனாளர் ரயிலில் பயணித்த…
View More ரயில் பயணியின் சர்க்கஸ் பயணம்! ட்விட்டரில் வைரலாகி விமர்சனத்துக்கு உள்ளான ரயில்வே நிர்வாகம்!ஒடிசா ரயில் விபத்து : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் – ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு!!
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்று ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ்…
View More ஒடிசா ரயில் விபத்து : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் – ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு!!ஒடிசா ரயில் விபத்து – தொடர்பு கொள்ள முடியாத தமிழர்களின் விவரம் வெளியீடு!!
கோரமண்டல் ரயில் விபத்தில் சிக்கி தொடர்பு கொள்ள முடியாத 8 தமிழர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் பாலசூரில் ஏற்பட்ட பெரும் ரயில் விபத்தில் காயமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளுக்கு தேவையான மருத்துவம் மற்றும்…
View More ஒடிசா ரயில் விபத்து – தொடர்பு கொள்ள முடியாத தமிழர்களின் விவரம் வெளியீடு!!கோரமண்டல் ரயில் விபத்து – பலி எண்ணிக்கை 301 ஆக உயர்வு!!
கோரமண்டல் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 301 ஆக உயர்ந்துள்ளது. கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் மேற்கு வங்காளம், ஒடிசா,…
View More கோரமண்டல் ரயில் விபத்து – பலி எண்ணிக்கை 301 ஆக உயர்வு!!கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கோர விபத்து: LIVE UPDATES
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்த கோரமண்டல் ரயில், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரம் அருகே பஹனகா என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே சரக்கு ரயிலுடன் மோதிய விபத்தில் 12 பெட்டிகள் தடம்புரண்டது.…
View More கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கோர விபத்து: LIVE UPDATES