ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்த கோரமண்டல் ரயில், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரம்…
View More ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!Train
ஒடிசா ரயில் விபத்து – தமிழ்நாட்டு பயணிகளின் நிலை என்ன??
கோரமண்டல் விரைவு ரயில் விபத்துக்குள்ளான நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 பேரின் நிலை என்ன என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்த கோரமண்டல் ரயில், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரம்…
View More ஒடிசா ரயில் விபத்து – தமிழ்நாட்டு பயணிகளின் நிலை என்ன??ரயில் விபத்து எதிரொலி : ஒடிசாவில் இன்று துக்கம் அனுசரிப்பு – முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவிப்பு!!
ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக உயர்மட்ட குழு விசாரணைக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார். ஒடிசாவில் சரக்கு ரயில், இரண்டு பயணிகள் ரயில் என மூன்று ரயில்கள் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை…
View More ரயில் விபத்து எதிரொலி : ஒடிசாவில் இன்று துக்கம் அனுசரிப்பு – முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவிப்பு!!கோரமண்டல் விரைவு ரயில் விபத்து – பலி எண்ணிக்கை 233 ஆக உயர்வு!!
ஒடிசா அருகே கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்த கோரமண்டல் ரயில், ஒடிசா மாநிலம்…
View More கோரமண்டல் விரைவு ரயில் விபத்து – பலி எண்ணிக்கை 233 ஆக உயர்வு!!கேரளாவில் பயணிகள் ரயில் பெட்டிக்கு தீ வைப்பு – மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு!!
கேரள மாநிலம் கண்ணூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் ரயில் நிலையத்தில் கண்ணூர்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்…
View More கேரளாவில் பயணிகள் ரயில் பெட்டிக்கு தீ வைப்பு – மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு!!மணிப்பூர் கலவரம் எதிரொலி – ரயில் சேவைகள் திடீர் ரத்து!
மணிப்பூரில் வெடித்துள்ள கலவரம் காரணமாக அனைத்து ரயில் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினர் பட்டியலில் மெய்தி சமூகத்தினரை சேர்க்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து உக்ருல்,…
View More மணிப்பூர் கலவரம் எதிரொலி – ரயில் சேவைகள் திடீர் ரத்து!கேரளாவில் ரயில் மூலம் கடத்தப்பட்ட 27 கிலோ கஞ்சா பறிமுதல்
கேரளாவில் ரயிலில் கடத்தப்பட்ட 27 கிலோ கஞ்சாவை மோப்ப நாய் கண்டுபிடிக்காத வகையில் கருவாடு வைத்து கஞ்சாவை கடத்தி வந்த ஒடிசாவைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். கேரளா மாநிலம் எர்ணாகுளம் ஆலுவா…
View More கேரளாவில் ரயில் மூலம் கடத்தப்பட்ட 27 கிலோ கஞ்சா பறிமுதல்ஓசூர் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்…
ஓசூர் அருகே தூத்துக்குடியில் இருந்து ராயக்கோட்டை வழியாக பெங்களூரு சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. தூத்துக்குடியில் இருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த…
View More ஓசூர் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்…குளுகுளு சீசனை அனுபவிக்க உதகைக்கு சிறப்பு ரயில் – சுற்றுலா பயணிகள் உற்சாகம்!
உதகையில் கோடை சீசனை அனுபவிக்க வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சிறப்பு ரயில் சேவைவையை தெற்கு ரயில்வே தொடங்கியுள்ளது.இதனால் உதகைக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தின் மலைவாழ் சுற்றுலாத்…
View More குளுகுளு சீசனை அனுபவிக்க உதகைக்கு சிறப்பு ரயில் – சுற்றுலா பயணிகள் உற்சாகம்!வேதாரண்யத்திற்கு மீண்டும் ரயில் சேவை- பொதுமக்கள் வரவேற்பு!
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில் சேவை மீண்டும் துவங்கப்பட்டதை தொடர்ந்து ரயில் நிலையத்தில் வர்த்தக சங்கத்தினர்,பொதுமக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். வேதாரண்யத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில்…
View More வேதாரண்யத்திற்கு மீண்டும் ரயில் சேவை- பொதுமக்கள் வரவேற்பு!