பிரதமா் நரேந்திர மோடி இன்று மேற்கு வங்க மாநிலத்தில் நாட்டின் முதல், படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயிலை கொடியசைத்துத் தொடக்கி வைத்துள்ளார்.
View More நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் ; தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!Vandhe Bharat Train
‘உறைந்த பனிகளின் நடுவே செல்லும் வந்தே பாரத்’ என வைரலாகும் படங்கள் – உண்மை என்ன?
காஷ்மீர் பள்ளத்தாக்குகளில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் என சமூக ஊடகங்களில் படங்கள் வைரலானது.
View More ‘உறைந்த பனிகளின் நடுவே செல்லும் வந்தே பாரத்’ என வைரலாகும் படங்கள் – உண்மை என்ன?வந்தே பாரத் ரயிலில் திடீர் தீ விபத்து..!!
மத்திய பிரதேச மாநிலத்தில் வந்தே பாரத் ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் ரயில் பாதியிலே நிறுத்தப்பட்டது. கோரமண்டல் ரயிலின் கோர விபத்தில் 290க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும்…
View More வந்தே பாரத் ரயிலில் திடீர் தீ விபத்து..!!தாயின் தகனம் முடிந்த உடனேயே மக்கள் பணியில் இறங்கிய பிரதமர் நரேந்திர மோடி
உடல்நலக் குறைவால் உயிரிழந்த தாயின் தகனத்தில் பங்கேற்ற சில மணி நேரங்களிலேயே பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கான திட்டங்களை தொடங்கி வைத்தார். மேற்கு வங்கத்தில் வந்தே பாரத் ரயில் சேவையை காணொலி காட்சி வாயிலாக…
View More தாயின் தகனம் முடிந்த உடனேயே மக்கள் பணியில் இறங்கிய பிரதமர் நரேந்திர மோடிசென்னை-மைசூர் வந்தே பாரத் ரயில் முன்னோட்டம் தொடக்கம்
சென்னை-மைசூர் இடையிலான புதிய வந்தே பாரத் ரயிலின் முன்னோட்டம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை தொடங்கியது. நாட்டிலேயே அதிக வேகமாக செல்லும் “வந்தே பாரத்” ரெயில் சென்னை ஐ.சி.எப்.உள்ளிட்ட முக்கிய நகரங்களில்…
View More சென்னை-மைசூர் வந்தே பாரத் ரயில் முன்னோட்டம் தொடக்கம்