டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் ஒரு பயங்கரவாத தாக்குதல் – மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பானது தேசவிரோத சக்திகளால் நிகழ்த்தப்பட்ட ஒரு கொடூரமான பயங்கரவாத சம்பவம் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

View More டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் ஒரு பயங்கரவாத தாக்குதல் – மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள ஸ்ரீஹரிகோட்டா புதிய ஏவுதளம் – எதிர்கால திட்டம் என்ன?

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மூன்றாவது ஏவுதளம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

View More மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள ஸ்ரீஹரிகோட்டா புதிய ஏவுதளம் – எதிர்கால திட்டம் என்ன?

வந்தே பாரத் ரயிலில் திடீர் தீ விபத்து..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் வந்தே பாரத் ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் ரயில் பாதியிலே நிறுத்தப்பட்டது. கோரமண்டல் ரயிலின் கோர விபத்தில் 290க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும்…

View More வந்தே பாரத் ரயிலில் திடீர் தீ விபத்து..!!

ஆன்லைன் சூதாட்டம் தடை? – திமுக எம்பி கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது குறித்து திமுக எம்பி தமிழச்சி தங்க பாண்டியன் எழுப்பிய கேள்விக்கு, ஒரு மாநிலத்தில் நடைபெறும் விவகாரம் குறித்து பதில் கூற இயலாது என மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார்.  எதிர்க்கட்சிகளின்…

View More ஆன்லைன் சூதாட்டம் தடை? – திமுக எம்பி கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்