”பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்த அவசர முறையீடு மனு நாளை விசாரிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம்…
View More “பம்பரம் சின்னம் விவகாரம் : வைகோ தாக்கல் செய்த அவசர முறையீடு மனு நாளை விசாரணை” – சென்னை உயர்நீதிமன்றம்!Appeal in Madras High Court
ரேபிடோ பைக் டாக்சி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு
தமிழ்நாட்டில் ரேபிடோ பைக் டாக்சி சேவை தொடர்பாக காவல்துறை பிறப்பித்த உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. மோட்டார் வாகன சட்டப்படி இருசக்கர வாகனங்களை…
View More ரேபிடோ பைக் டாக்சி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு