தமிழ்நாடு தேர்வர்களுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் – ரயில்வே தேர்வு வாரியம் விளக்கம்!

தமிழ்நாடு தேர்வர்களுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டதாக பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததையடுத்து ரயில்வே தேர்வு வாரியம் விளக்கம் கொடுத்துள்ளது.

View More தமிழ்நாடு தேர்வர்களுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் – ரயில்வே தேர்வு வாரியம் விளக்கம்!

ரயில்வே தேர்வில் முறைகேடு – 26 பேரை கைது செய்து சிபிஐ நடவடிக்கை !

உத்தர பிரதேசத்தில் நடந்த ரயில்வே தேர்வில் முறைகேடு செய்த 26 பேரை அதிகாரிகள் கைது செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

View More ரயில்வே தேர்வில் முறைகேடு – 26 பேரை கைது செய்து சிபிஐ நடவடிக்கை !

2024 ரயில்வே தேர்வு மூலம் “இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு” – ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்!

2024 ஆம் ஆண்டு ரயில்வே தேர்வுகள் மூலம் இளைஞர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். ரயில்வே துறையில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்வதற்கான ஆண்டு அட்டவணை…

View More 2024 ரயில்வே தேர்வு மூலம் “இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு” – ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்!

மத்திய அரசு பணிகளில் தமிழக மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

மத்திய அரசு பணிகளில் தமிழ்நாடு மாணவர்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ‘நான்‌ முதல்வன்‌’ திட்டமானது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்குத்‌ திட்டங்களில் ஒன்றாகும். அதன்‌கீழ்‌, நான்‌ முதல்வன்‌…

View More மத்திய அரசு பணிகளில் தமிழக மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

SSC, ரயில்வே மற்றும் வங்கி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு – வரும் 25 ஆம் தேதி தொடக்கம்

நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக ரயில்வே, வங்கி மற்றும் எஸ்எஸ்சி ஆகிய தேர்வுகளை வெல்லும் வகையில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கட்டணமில்லா ஒருங்கிணைந்த 100 நாள் சிறப்பு பயிற்சி வகுப்புகள் வரும் 25 ஆம்…

View More SSC, ரயில்வே மற்றும் வங்கி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு – வரும் 25 ஆம் தேதி தொடக்கம்

ரயில்வே தேர்வில் முறைகேடு: 108 பேர் மீது வழக்குப் பதிவு – தேர்வாணையம் விளக்கம்

ரயில்வே வேலைக்கான தேர்வுகள் நேர்மையான முறையில் நடைபெற்றதாகவும், ரயில்வே தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 108 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில்வே தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது. இந்தியன் ரயில்வே துறையில் ரயில் பாதை…

View More ரயில்வே தேர்வில் முறைகேடு: 108 பேர் மீது வழக்குப் பதிவு – தேர்வாணையம் விளக்கம்