பொதுமக்களுக்கு வெங்காயம், தக்காளி ஆண்டுதோறும் சீராக கிடைக்க உற்பத்தி திறனை அதிகரிக்க ரூ.48 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார்.…
View More வெங்காயம், தக்காளி ஆண்டுதோறும் சீராக கிடைக்க புதிய திட்டம்!tnbudget
பயிர்க்காப்பீடு திட்டம்: மாநில அரசின் பங்களிப்பாக ரூ.2,337 கோடி ஒதுக்கீடு!
இயற்கை இடர்பாடுகளில் இருந்து விவசாயிகளை பாதுக்காக்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் பயிர்க்காப்பீடு திட்டத்திற்கு, மாநில அரசின் பங்களிப்பாக ரூ.2,337 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு தொடர்ந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் எம். ஆர். கே…
View More பயிர்க்காப்பீடு திட்டம்: மாநில அரசின் பங்களிப்பாக ரூ.2,337 கோடி ஒதுக்கீடு!தென்னை உற்பத்தியை அதிகரிக்க ரூ.20 கோடி ஒதுக்கீடு; வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு!
தென்னை உற்பத்தியை அதிகரிக்க 20 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட் டை இன்று தாக்கல் செய்தார்.…
View More தென்னை உற்பத்தியை அதிகரிக்க ரூ.20 கோடி ஒதுக்கீடு; வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு!ரேசன் கடைகளில் விற்பனை செய்ய சிறுதானியங்கள் நேரடி கொள்முதல்- அமைச்சர்
கேழ்வரகு, கம்பு, போன்றவை நேரடியாக கொள்முதல் செய்து ரேசன் கடைகளில் விற்பனை செய்யப்படும் என வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்தார்.…
View More ரேசன் கடைகளில் விற்பனை செய்ய சிறுதானியங்கள் நேரடி கொள்முதல்- அமைச்சர்தமிழ்நாடு சட்டப்பேரவை; இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல்
தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. தமிழ்நாடு சட்டப் பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அடுத்த சில நாட்கள்…
View More தமிழ்நாடு சட்டப்பேரவை; இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல்சட்டப்பேரவை ஏப். 21-ம் தேதி வரை நடைபெறும்: சபாநாயகர் அப்பாவு!
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் ஏப்ரல் 21ம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9-ஆம் தேதி ஆளுநர் உரையுடன்…
View More சட்டப்பேரவை ஏப். 21-ம் தேதி வரை நடைபெறும்: சபாநாயகர் அப்பாவு!தமிழ்நாடு பட்ஜெட்டில் போக்குவரத்துத் துறைக்கு ரூ.8,056 கோடி நிதி ஒதுக்கீடு!
தமிழ்நாடு போக்குவரத்து துறைக்கென்று ரூ.8,056 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, 1000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யவும், 500 பேருந்துகளை புதுப்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப் பேரவையின் இந்த…
View More தமிழ்நாடு பட்ஜெட்டில் போக்குவரத்துத் துறைக்கு ரூ.8,056 கோடி நிதி ஒதுக்கீடு!7 மாநகராட்சிகளில் இலவச வைஃபை வசதி; பட்ஜெட்டில் வெளியானது அதிரடி அறிவிப்பு!
சென்னை, தாம்பரம், ஆவடி, கோவை, மதுரை, திருச்சி மற்றும் சேலம் ஆகிய மாநகராட்சிகளில் இலவச வைஃபை வசதி அறிமுகப்படுத்தப்படும் என தமிழ்நாடு பட்ஜெட்டில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப் பேரவையின் இந்த…
View More 7 மாநகராட்சிகளில் இலவச வைஃபை வசதி; பட்ஜெட்டில் வெளியானது அதிரடி அறிவிப்பு!தமிழ்நாடு பட்ஜெட்டில் சென்னையின் வளர்ச்சிக்கான முக்கிய திட்டங்கள்..!
தமிழ்நாடு பட்ஜெட்டில் சென்னைக்கான பல்வேறு முக்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது.…
View More தமிழ்நாடு பட்ஜெட்டில் சென்னையின் வளர்ச்சிக்கான முக்கிய திட்டங்கள்..!‘கானல் நீர் தாகம் தீர்க்காது’- பட்ஜெட் குறித்து இபிஎஸ் விமர்சனம்!
மின்மினிப்பூச்சி, நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் வெளிச்சம் தராது. கானல் நீர் தாகம் தீர்க்காது. அது போல் தான் தமிழ்நாடு பட்ஜெட் உள்ளது என எடப்பாடி பழனிசாமி கூறினார். தமிழ்நாடு சட்டப் பேரவையின் இந்த ஆண்டின்…
View More ‘கானல் நீர் தாகம் தீர்க்காது’- பட்ஜெட் குறித்து இபிஎஸ் விமர்சனம்!