25 C
Chennai
November 30, 2023

Tag : voting machine

முக்கியச் செய்திகள் தமிழகம்

குடியரசு தலைவர் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்; வாக்குப்பெட்டிகள் சென்னை வருகை!

G SaravanaKumar
குடியரசு தலைவர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இதையடுத்து தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பெட்டிகள் டெல்லியில் இருந்து   சென்னை கொண்டு வரப்பட்டன.  இந்திய குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது. மேலும்...
செய்திகள்

வாக்கு இயந்திரங்கள் வைத்துள்ள இடத்தில் மடிக்கணினியுடன் மூவருக்கு அனுமதி : வேல்முருகன் குற்றச்சாட்டு!

EZHILARASAN D
வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள இடத்தில் குறைபாடு உள்ளதாக வேல்முருகன் குற்றம்சாட்டினார். சட்டமன்றத் தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக  தவாக தலைவர் வேல்முருகன் போட்டியிட்டார். கடந்த 6ம் தேதி வாக்குப் பதிவு முடிந்த...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

வாக்கு எண்ணும் மையங்களுக்கு காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு : மகேஷ்குமார் அகர்வால்

Halley Karthik
சென்னையில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் இருப்பதாக, காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில், வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம்

வாக்குப்பதிவு இயந்திரங்களை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் : மு.க.ஸ்டாலின்

Halley Karthik
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இரவு பகல் பாராமல் கண்காணியுங்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். வாக்குப் பதிவிற்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் இடைப்பட்ட காலத்தில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் மையங்களை விழிப்புடன்...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

வாக்கு பதிவு இயந்திரங்களை இரு சக்கர வாகனத்தில் எடுத்து சென்ற மாநகராட்சி ஊழியரிடம் காவல்துறையினர் விசாரனை!

Halley Karthik
சென்னை வேளச்சேரி டான்சி நகரில் வாக்கு பதிவு நடைபெற்ற இடத்திலிருந்து ஒருவர் வாக்கு பதிவு இயந்திரங்களை இரு சக்கர வாகனத்தில் எடுத்து செல்ல முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் நேற்றிரவு 7 மணியுடன் வாக்குப்...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

தமிழ்நாட்டில் நாளை வாக்குப்பதிவு!

Gayathri Venkatesan
தமிழகத்தில் நாளை ஒரே கட்டமாக 234 தொகுதிகளிக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. வாக்குச்சாவடிக்கு தேவையானப் பொருட்களை அனுப்பும் பணி...
செய்திகள்

கிராமபுறங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

Gayathri Venkatesan
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டப்பேரவை தொகுதிகளுக்கு பிரித்து அனுப்பும் பணி நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பாதுகாப்பு கிடங்கில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy