குடியரசு தினவிழா கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு மற்றும் 6,800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வருகிற 26.01.2023 அன்று இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, மாண்புமிகு தமிழக கவர்னர் அவர்கள்…
View More குடியரசு தினவிழா கொண்டாட்டம்; சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்புpolice security
கம்பம் அருகே நாட்டு வெடிகுண்டு வீச்சு
கம்பம் அருகே நள்ளிரவில் நாட்டு வெடிகுண்டுகள் வீசிய சம்பவத்தால் பொதுமக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் போலீஸார் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள நாராயணதேவன்பட்டியில் உள்ள நேசன்…
View More கம்பம் அருகே நாட்டு வெடிகுண்டு வீச்சுவிநாயகர் சதுர்த்தி – பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த டிஜிபி உத்தரவு
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்த காவல் துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களை தமிழகத்தில் அமைதியாக நடத்துவது தொடர்பாக தமிழக காவல் துறை தலைமை இயக்குனர்…
View More விநாயகர் சதுர்த்தி – பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த டிஜிபி உத்தரவுஅதிமுக அலுவலக சாவி இன்று ஒப்படைப்பு – பலத்த பாதுகாப்பு
அதிமுக தலைமை அலுவலகத்தின் சீல் அகற்றப்பட்டு அதன் சாவியை அலுவலகத்தின் மேலாளரிடம் அதிகாரிகள் இன்று ஒப்படைக்கின்றனர். அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 11-ம் தேதி நடைபெற்றபோது, கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும்…
View More அதிமுக அலுவலக சாவி இன்று ஒப்படைப்பு – பலத்த பாதுகாப்புமாவட்ட எல்லைகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக மீண்டும் போராட்டம் நடத்த போவதாக வாட்ஸ் அப்பில் தகவல் பரவியதையடுத்து, சேலம் மாநகர மாவட்ட எல்லைகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே 12-ம் வகுப்பு…
View More மாவட்ட எல்லைகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்புபொதுக்குழு முன்னேற்பாடு பணிகள் தீவிரம்-பலத்த போலீஸ் பாதுகாப்பு!
அதிமுக பொதுக்குழு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த வானகரத்தில் நாளை அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் பொது குழுவிற்கான முன்னேற்பாடு…
View More பொதுக்குழு முன்னேற்பாடு பணிகள் தீவிரம்-பலத்த போலீஸ் பாதுகாப்பு!புதுச்சேரியில் தீவிர வாகன சோதனை!
புதுச்சேரியில் நாளை வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால் மாநில எல்லைகளில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நேற்று இரவு 7…
View More புதுச்சேரியில் தீவிர வாகன சோதனை!தங்கும் விடுதிகளில் போலீசார் தீவிர சோதனை
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை நிறைவடைந்த நிலையில், சென்னையில் தங்கும் விடுதிகள் அதிகமாக உள்ள திருவல்லிக்கேணியில் உள்ள விடுதிகளில் காவல்துறையினர்…
View More தங்கும் விடுதிகளில் போலீசார் தீவிர சோதனை