வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா: பெண் எம்.பி.க்கு 6 மாதம் சிறை

தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி (டி.ஆர்.எஸ்) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தெலங்கானாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத்…

View More வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா: பெண் எம்.பி.க்கு 6 மாதம் சிறை

தமிழகம் முழுவதும் ரூ. 412 கோடி பணம் பறிமுதல் – சத்யா பிரதா சாஹு தகவல்

தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் உரிய ஆவணங்கள் இன்றி, ரூ. 412 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யா பிரதா சாஹு தெரிவித்துள்ளார். சென்னையில் தமிழக தலைமை தேர்தல்…

View More தமிழகம் முழுவதும் ரூ. 412 கோடி பணம் பறிமுதல் – சத்யா பிரதா சாஹு தகவல்