#WayanadLandslide | 90 நாட்களாகியும் ஒற்றைப் பைசா கூட மத்திய அரசு தரவில்லை – முதலமைச்சர் பினராயி விஜயன் காட்டம்!

வயநாடு நிலச்சரிவு ஏற்பட்டு 90நாட்களாகியும் மத்திய அரசு ஒரு பைசா கூட தரவில்லை என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தால் முண்டக்கை,…

View More #WayanadLandslide | 90 நாட்களாகியும் ஒற்றைப் பைசா கூட மத்திய அரசு தரவில்லை – முதலமைச்சர் பினராயி விஜயன் காட்டம்!

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடுக்கு பிரதமர் மோடி நாளை (ஆக.10) செல்கிறார்!

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதிக்கு நாளை நேரில் சென்று பார்வையிட உள்ளார் பிரதமர் மோடி. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடுக்கு பிரதமர் மோடி நாளை (ஆக.10) செல்கிறார். காலை 11 மணியளவில் கண்ணூர் செல்லும் மோடி,…

View More நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடுக்கு பிரதமர் மோடி நாளை (ஆக.10) செல்கிறார்!

5 மணி நேர போராட்டம்: 4 பழங்குடியின குழந்தைகளை மீட்ட வனத்துறையினருக்கு குவியும் பாராட்டு!

வயநாடு நிலச்சரிவில் குகையில் சிக்கிய 4 பழங்குடியின குழந்தைகளை தங்களது உடலில் கட்டிக் கொண்டு பத்திரமாக மீட்ட வனத்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.  கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 29ம்…

View More 5 மணி நேர போராட்டம்: 4 பழங்குடியின குழந்தைகளை மீட்ட வனத்துறையினருக்கு குவியும் பாராட்டு!

நாட்டை உலுக்கிய மிக மோசமான நிலச்சரிவுகள்…

இந்தியாவில் கடந்த காலங்களில் ஏற்பட்ட மோசமான நிலச்சரிவுகளின் பட்டியலை  தற்போது பார்க்கலாம்….. கேரள மாநிலம் வயநாட்டில் கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில்…

View More நாட்டை உலுக்கிய மிக மோசமான நிலச்சரிவுகள்…

கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் தொலைபேசியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்! வயநாடு விவரம் குறித்து கேட்டறிந்தார்!

கேரள மாநிலம், வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் மழைப்பொழிவு மற்றும் நிலச்சரிவு பாதிப்புகள் குறித்து கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.  நேற்று முதல்…

View More கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் தொலைபேசியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்! வயநாடு விவரம் குறித்து கேட்டறிந்தார்!