நெல்லை மாவட்டத்தில் அடுத்தடுத்து நடக்கும் தொடர் கொலை சம்பவங்களால் அந்த மாவட்ட மக்கள் பதற்றத்துடனும், அச்சத்துடனும் உள்ளனர். நெல்லை மாவட்டம் நடுக்கல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் நம்பி. இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தான்…
View More நெல்லையில் தொடரும் கொலை சம்பவங்கள்; அச்சத்தில் மக்கள்Tirunelveli
சீவலப்பேரி கொலை சம்பவம் – ஆட்சியரகத்தில் பலத்த பாதுகாப்பு
சீவலப்பேரியில் விவசாயி கொலை செய்யப்பட்டதை கண்டித்து பல்வேறு அமைப்பினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட உள்ள நிலையில் மாவட்ட ஆட்சியரகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியைச் சேர்ந்தவர் மாயாண்டி(38). கால்நடை விவசாயியான இவர் நேற்று…
View More சீவலப்பேரி கொலை சம்பவம் – ஆட்சியரகத்தில் பலத்த பாதுகாப்புநெல்லையப்பர் கோயிலில் திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஐப்பசி மாத திருக்கல்யாண திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருநெல்வேலி புகழ்பெற்ற அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஐப்பசி மாத திருக்கல்யாணத்தை ஒட்டி இன்று…
View More நெல்லையப்பர் கோயிலில் திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்இரட்டை ரயில் பாதை பணி: திருநெல்வேலி வழியாக நாகர்கோயில் செல்லும் ரயில்கள் ரத்து
தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் இரட்டை ரயில் பாதை பணிகள் காரணமாக திருநெல்வேலி வழியாக நாகர்கோயில் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருவனந்தபுரம் கோட்டத்தில் வள்ளியூர், நாங்குநேரி ரயில் நிலையங்களுக்கு…
View More இரட்டை ரயில் பாதை பணி: திருநெல்வேலி வழியாக நாகர்கோயில் செல்லும் ரயில்கள் ரத்துஉங்களுக்கு பிடிச்ச ஹோட்டல் சாப்பாடு… உங்கள் ரயில் பயணத்தில்…
நீண்டதூரம் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு தங்களுக்கு பிடித்த ஹோட்டலில் பிடித்த உணவை சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்ற ஏக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது ஐஆர்சிடிசி. தற்போது வாட்ஸ் அப் மூலமே பிடித்த ஊரில் உள்ள பிடித்த…
View More உங்களுக்கு பிடிச்ச ஹோட்டல் சாப்பாடு… உங்கள் ரயில் பயணத்தில்…திருமணமாகாத விரக்தி; உயிரை மாய்த்து கொண்ட காவலர்
மணிமுத்தாறு காவலர்கள் சிறப்பு பயிற்சி பள்ளியில் பயிற்சி காவலர் ஒருவர் திருமணமாகாத விரக்தியில் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மணிமுத்தாறு 9 ம் மற்றும்…
View More திருமணமாகாத விரக்தி; உயிரை மாய்த்து கொண்ட காவலர்நெல்லை : அனுமதி பெற்ற குவாரிகள் மட்டுமே செயல்படவேண்டும் – நீதிமன்றம்
நெல்லை மாவட்டத்தில் அரசின் முறையான அனுமதி பெற்ற குவாரிகள் மட்டுமே செயல்பட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த மே மாதம்…
View More நெல்லை : அனுமதி பெற்ற குவாரிகள் மட்டுமே செயல்படவேண்டும் – நீதிமன்றம்காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு; காதலர்களின் விபரீத முடிவு
நாங்குநேரியில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம், நாங்குநேரி அண்ணா சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (50). இவரது மகள் சுதா…
View More காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு; காதலர்களின் விபரீத முடிவுமேட்டுப்பாளையம் – திருநெல்வேலி சிறப்பு ரயில் மூலம் ரூ. 80 லட்சம் வருமானம்
கோவை வழியாக இயக்கப்பட்ட மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி சிறப்பு ரயில் மூலம் 2 1/2 மாதங்களில் 80 லட்சம் ரூபாய் வருமானம் பயணிகளிடையே நல்ல வரவேற்பு இருப்பதால் தொடர்ந்து இயக்க வேண்டும் என சமூக…
View More மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி சிறப்பு ரயில் மூலம் ரூ. 80 லட்சம் வருமானம்விரைவில் நன்னடத்தை கைதிகள் விடுதலை – அமைச்சர் ரகுபதி
நன்னடத்தை கைதிகளை விடுதலை செய்வது தொடர்பான கோப்புகள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். திருநெல்வேலி பாளையங்கோட்டை மத்திய சிறையில் கடந்த ஒரு வாரத்தில் ஆயுள் தண்டனை கைதி உட்பட மூன்று…
View More விரைவில் நன்னடத்தை கைதிகள் விடுதலை – அமைச்சர் ரகுபதி