சென்னையில் 17 புறநகர் மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
View More பயணிகள் கவனத்திற்கு… சென்னையில் 17 புறநகர் மின்சார ரயில்கள் இன்று ரத்து!Train cancel
#TrainCancelled | டானா புயல் எதிரொலி… 28 ரயில்கள் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
டானா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் இருந்து புறப்படும் 11 ரயில்கள் உட்பட 28 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வடக்கு அந்தமான் கடலில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,…
View More #TrainCancelled | டானா புயல் எதிரொலி… 28 ரயில்கள் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!“ஒவ்வொரு விபத்தின் போதும் நடைபெறுவது ஆய்வுகள் மட்டுமே” – மதுரை எம்.பி. #Venkatesan குற்றச்சாட்டு!
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு பாக்மதி விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே சென்று கொண்டிருந்த போது, அங்கு ஏற்கெனவே நின்றுகொண்டிருந்த சரக்கு…
View More “ஒவ்வொரு விபத்தின் போதும் நடைபெறுவது ஆய்வுகள் மட்டுமே” – மதுரை எம்.பி. #Venkatesan குற்றச்சாட்டு!#TrainAccident | அதிரடி நடவடிக்கையில் இறங்கிய போலீசார்!
கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக ரயில் நிலைய மேலாளர் மற்றும் அதிகாரிகள் மீது ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு பாக்மதி விரைவு ரயில் சென்று…
View More #TrainAccident | அதிரடி நடவடிக்கையில் இறங்கிய போலீசார்!கவரப்பேட்டையில் ரயில் விபத்துக்கு சதி வேலை காரணமா? #NIA அதிகாரிகள் ஆய்வு!
கவரப்பேட்டையில் ரயில் விபத்து நடந்த இடத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு பாக்மதி விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் திருவள்ளூர் மாவட்டம்…
View More கவரப்பேட்டையில் ரயில் விபத்துக்கு சதி வேலை காரணமா? #NIA அதிகாரிகள் ஆய்வு!#TRainAccident | சீரமைப்பு பணிகள் நிலவரம் என்ன? தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் விளக்கம்!
கவரப்பேட்டையில் ரயில் விபத்து நிகழ்ந்த விபத்தில் சுமார் 15 – 16 மணி நேரத்தில் சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு, ரயில்கள் மீண்டும் வழக்கம்போல இயக்கப்படும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார்.…
View More #TRainAccident | சீரமைப்பு பணிகள் நிலவரம் என்ன? தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் விளக்கம்!#Chennai அருகே ரயில் விபத்து | நாசவேலை காரணமா? போலீசார் தீவிர விசாரணை!
கவரப்பேட்டையில் ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை அடுத்துள்ள கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது, மைசூரில் இருந்து…
View More #Chennai அருகே ரயில் விபத்து | நாசவேலை காரணமா? போலீசார் தீவிர விசாரணை!#TrainAccident | புதிய தண்டவாளம் அமைக்கும் பணி தீவிரம்!
ரயில் விபத்து நடைபெற்ற கவரப்பேட்டை பகுதியில் புதிய தண்டவாளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு பாக்மதி விரைவு ரெயில் சென்றுகொண்டிருந்தது. திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே ரெயில்…
View More #TrainAccident | புதிய தண்டவாளம் அமைக்கும் பணி தீவிரம்!#TrainAccident | மழை எதிரொலியாக மீட்பு பணிகளில் தொய்வு!
ரயில் விபத்து நடைபெற்ற கவரப்பேட்டை பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் மீட்பு பணிகள் தொய்வு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் அருகே கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் கவரப்பேட்டை அருகே வெள்ளிக்கிழமை இரவு நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது…
View More #TrainAccident | மழை எதிரொலியாக மீட்பு பணிகளில் தொய்வு!கவரப்பேட்டை ரயில் விபத்து – 18 ரயில்கள் ரத்து!
கவரப்பேட்டையில் ஏற்பட்ட ரயில் விபத்து காரணமாக, 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது, பயணிகள் ரயில் மோதி…
View More கவரப்பேட்டை ரயில் விபத்து – 18 ரயில்கள் ரத்து!