கேரளாவின் முதல் திருநங்கை பாடிபில்டர் என்று புகழ் பெற்ற பிரவீன்நாத் நேற்று உயிரை மாய்த்துக்கொண்டார். அவரின் உடல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பாலக்காட்டில் உள்ள எலவாஞ்சேரியைச் சேர்ந்தவர் 26 வயதான பிரவீன்நாத்.…
View More உயிரை மாய்த்துக்கொண்ட கேரளாவின் முதல் திருநங்கை பாடிபில்டர் பிரவீன்நாத்..!!first transgender
போட்டியிலிருந்து விலகிய கேரளாவின் முதல் திருநங்கை வேட்பாளர்!
கேரளா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த முதல் திருநங்கை, தற்போது போட்டியிலிருந்து விலகியுள்ளார். கேரள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முதல் முறையாக திருநங்கை அனன்யா குமாரி அலெக்ஸ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். 28 வயதான இவர்,…
View More போட்டியிலிருந்து விலகிய கேரளாவின் முதல் திருநங்கை வேட்பாளர்!வங்க தேசத்தின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர்!
வங்க தேசத்தின் முதல் திருநங்கை வாசிப்பாளரான தாஷ்னுவ அனன் ஷிஷிர் தன்னுடைய முதல் செய்தி வாசிப்பு நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஆனந்த கண்ணீர்விட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. உலக மகளிர் தினத்தையொட்டி வங்கதேசம் தனியார்…
View More வங்க தேசத்தின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர்!