#Thoothukudi பெரிய கோயில் சனி பிரதோஷம் – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

ஆவணி மாத வளர்பிறை சனி பிரதோஷத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பிரதோஷ தினத்தன்று சிவாலயம் சென்று வழிபட்டால் நற்பலன்ங்கள் கிடைக்கும் என்பது…

View More #Thoothukudi பெரிய கோயில் சனி பிரதோஷம் – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

“ரத்தகறை படிந்த கைகளில் தான் ட்விட் போட்டிருக்கிறார் #EPS” – அமைச்சர் சிவசங்கர் விமர்சனம்!

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவிட்டு 13 அப்பாவிகளை துள்ளத் துடிக்க கொன்று ரத்தகறை படிந்த கைகளில்தான் ட்விட்டை போட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த வீடியோவுடன் தனது ட்விட்டர் (எக்ஸ்)…

View More “ரத்தகறை படிந்த கைகளில் தான் ட்விட் போட்டிருக்கிறார் #EPS” – அமைச்சர் சிவசங்கர் விமர்சனம்!

புகழ்பெற்ற காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா விண்ணேற்பு பெருவிழா! பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு!

புகழ்பெற்ற காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா விண்ணேற்பு பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவின் திருத்தேர் பவனியின் போது பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று, கும்பிடு சேவை செய்து நேர்த்திகடன் செலுத்தினர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே…

View More புகழ்பெற்ற காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா விண்ணேற்பு பெருவிழா! பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு!

தூத்துக்குடியில் விமரிசையாக நடைபெற்ற பனிமய மாதா ஆலய திருப்பலி!

தூத்துக்குடியில் உள்ள உலக புகழ் பெற்ற தூய பனிமய மாதா ஆலயத்தில் பெருவிழா சிறப்பு திருப்பலி இன்று நடைபெற்றது. தூத்துக்குடியில் உலகப் புகழ் பெற்ற தூய பனிமய மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில்…

View More தூத்துக்குடியில் விமரிசையாக நடைபெற்ற பனிமய மாதா ஆலய திருப்பலி!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: அதிகாரிகளின் சொத்து விவரங்களை சேகரிக்க இடைக்கால தடை!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த போது பணியாற்றிய அதிகாரிகளின் சொத்து விவரங்களை விசாரிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.  கடந்த 2018-ம் ஆண்டு மே 22ம் தேதி…

View More தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: அதிகாரிகளின் சொத்து விவரங்களை சேகரிக்க இடைக்கால தடை!

“உயிருக்கு பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஜீரணிக்க முடியாது” – சென்னை உயர்நீதிமன்றம்

உயிருக்கு பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஜீரணித்துக் கொள்ள முடியாது என தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக…

View More “உயிருக்கு பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஜீரணிக்க முடியாது” – சென்னை உயர்நீதிமன்றம்

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத் திருவிழா : திவ்ய நற்கருணை பவனியில் திரளான பக்தர்கள் பங்கேற்பு!

உலகப் புகழ் பெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 442 வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நேற்று திவ்ய நற்கருணை பவனி நடைபெற்றது. தமிழ்நாட்டில் வேளாங்கண்ணி பேராலயத்திற்கு அடுத்தபடியாக தூத்துக்குடியில் உலகப் புகழ்பெற்ற…

View More தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத் திருவிழா : திவ்ய நற்கருணை பவனியில் திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பனிமய மாதா பேராலய தேர்த்திருவிழா -சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் பங்கேற்பு!

பனிமய மாதா பேராலய தேர்த்திருவிழாவின் மூன்றாம் நாளான இன்று தமிழ் மற்றும் மலையாளத்தில் திருப்பலிகளும், நற்கருணை பவனியும் நடைபெற்றது. தூத்துக்குடி கடற்கரை சாலையில் உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயம் அமைந்துள்ளது. கத்தோலிக்க தலைமை…

View More பனிமய மாதா பேராலய தேர்த்திருவிழா -சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் பங்கேற்பு!

தூத்துக்குடி மீன் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா கசிவு! 30 பெண்கள் மூச்சுத்திணறி மயங்கினர்!

தூத்துக்குடியில் உள்ள தனியார் மீன் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதில், மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்த 30 பெண்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் பகுதியில் மீன்களை…

View More தூத்துக்குடி மீன் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா கசிவு! 30 பெண்கள் மூச்சுத்திணறி மயங்கினர்!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு |  “காவல் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகளின் சொத்து விவரங்களை விசாரிக்க வேண்டும்!” – லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த காலத்தில் பணியாற்றிய காவல் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகளின் சொத்து விவரங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …

View More தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு |  “காவல் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகளின் சொத்து விவரங்களை விசாரிக்க வேண்டும்!” – லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!