அமோனியா வாயுகசிவு விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 18 ஆக உயர்வு!

அமோனியா வாயுகசிவு விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

View More அமோனியா வாயுகசிவு விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 18 ஆக உயர்வு!

அமோனியா வாயு கசிவு – உயிரிழப்பு எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

பெரியபாளையம் அருகே அமோனியா வாயு கசிந்து ஏற்பட்ட விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

View More அமோனியா வாயு கசிவு – உயிரிழப்பு எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

திருவள்ளூர் அருகே அமோனியம் வாயுக்கசிவு – 7 பேர் உயிரிழப்பு!

திருவள்ளூர் அருகே அமோனியம் வாயுக்கசிவு ஏற்பட்டு இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More திருவள்ளூர் அருகே அமோனியம் வாயுக்கசிவு – 7 பேர் உயிரிழப்பு!

திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயுக்கசிவு… 35-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

திருவொற்றியூர் தனியார் பள்ளியில் ஏற்பட்ட வாயு கசிவால் சுமார் 35- க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வடசென்னை திருவொற்றியூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டதால்…

View More திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயுக்கசிவு… 35-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

தூத்துக்குடி மீன் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா கசிவு! 30 பெண்கள் மூச்சுத்திணறி மயங்கினர்!

தூத்துக்குடியில் உள்ள தனியார் மீன் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதில், மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்த 30 பெண்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் பகுதியில் மீன்களை…

View More தூத்துக்குடி மீன் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா கசிவு! 30 பெண்கள் மூச்சுத்திணறி மயங்கினர்!

புதுச்சேரியில் பாதாள சாக்கடையில் இருந்து விஷ வாயு வெளியேறியதால் மக்கள் அச்சம்!

புதுச்சேரி, கம்பன் நகர் பகுதியில் பாதாள சாக்கடையில் இருந்து விஷ வாயு வெளியேறியதால் பொதுமக்கள் அச்சமடைந்து வீட்டைவிட்டு வெளியே ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.  புதுச்சேரி, ரெட்டியார்பாளையம் தொகுதிக்குட்பட்ட புது நகர் பகுதியில் ஜூன் 11-ஆம்…

View More புதுச்சேரியில் பாதாள சாக்கடையில் இருந்து விஷ வாயு வெளியேறியதால் மக்கள் அச்சம்!