தூத்துக்குடி மீன் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா கசிவு! 30 பெண்கள் மூச்சுத்திணறி மயங்கினர்!

தூத்துக்குடியில் உள்ள தனியார் மீன் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதில், மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்த 30 பெண்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் பகுதியில் மீன்களை…

View More தூத்துக்குடி மீன் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா கசிவு! 30 பெண்கள் மூச்சுத்திணறி மயங்கினர்!

எண்ணூர் வாயுக்கசிவு விவகாரம் – தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவு…!

கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தில் ஏற்பட்ட அம்மோனியா வாயுக்கசிவு குறித்து தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துமாறு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி இரவு…

View More எண்ணூர் வாயுக்கசிவு விவகாரம் – தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவு…!

எண்ணூர் அம்மோனியா கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு – தமிழ்நாடு அரசு முடிவு

எண்ணூர் அம்மோனியா கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக சுற்றுச் சூழல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்தடிசம்பர் 26-ம் தேதி இரவு சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில்…

View More எண்ணூர் அம்மோனியா கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு – தமிழ்நாடு அரசு முடிவு

அமோனியா வாயுவை சுவாசிப்பதால் ஏற்படும் தீமைகள் என்னென்ன?

அமோனியா வாயுவின் பயன்கள் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய தீமைகள் என்னென்ன என்பதை பற்றி பார்க்கலாம்… அமோனியா 100 ஆண்டுகளுக்கு மேல் உலகளவில் உற்பத்தி செய்து பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு வேதிப்பொருள். உலகில் உற்பத்தி செய்யப்படும்…

View More அமோனியா வாயுவை சுவாசிப்பதால் ஏற்படும் தீமைகள் என்னென்ன?

“எண்ணூரில் வாயுக்கசிவு நிறுத்தம்; பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை..!” – மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்

சென்னை, எண்ணூர் பகுதியில் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய வாயுக்கசிவு முற்றிலும் நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய…

View More “எண்ணூரில் வாயுக்கசிவு நிறுத்தம்; பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை..!” – மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்