திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த வருகின்றனர். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம்…
View More திருச்செந்தூரில் இன்று மாலை சூரசம்ஹாரம் | குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்Thoothukudi
கந்த சஷ்டி திருவிழா! தங்கச் சப்பரத்தில் எழுந்தருளிய ஜெயந்திநாதர்! #Tiruchendur -ல் குவியும் பக்தர்கள்!
திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழாவின் 3-ஆம் நாள் யாகசாலை பூஜைகள் இன்று (நவ.4) நடைபெற்று சுவாமி ஜெயந்திநாதர் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறக்கூடியமுக்கிய விழாக்களில் ஒன்றான…
View More கந்த சஷ்டி திருவிழா! தங்கச் சப்பரத்தில் எழுந்தருளிய ஜெயந்திநாதர்! #Tiruchendur -ல் குவியும் பக்தர்கள்!கந்த சஷ்டி திருவிழா | 3-ஆம் நாள் யாகசாலை பூஜை – #Thiruchendur -ல் குவியும் பக்தர்கள்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழாவின் 3-ஆம் நாள் யாகசாலை பூஜைகள் இன்று (நவ.4) கோலகலமாக நடைபெற்றது. முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ஆம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயில் மிகவும்…
View More கந்த சஷ்டி திருவிழா | 3-ஆம் நாள் யாகசாலை பூஜை – #Thiruchendur -ல் குவியும் பக்தர்கள்!#Thiruchendur கந்த சஷ்டி திருவிழா | 2-ஆம் நாள் யாகசாலை பூஜைகள் கோலாகலம் – ஏராளமானோர் பங்கேற்பு!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழாவின் 2-ஆம் நாள் யாகசாலை பூஜைகள் இன்று (நவ.3) கோலகலமாக நடைபெற்றது. முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ஆம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயில் மிகவும்…
View More #Thiruchendur கந்த சஷ்டி திருவிழா | 2-ஆம் நாள் யாகசாலை பூஜைகள் கோலாகலம் – ஏராளமானோர் பங்கேற்பு!#Thiruchendur | யாகசாலை பூஜைகளுடன் கோலாகலமாக தொடங்கியது கந்த சஷ்டி திருவிழா!
உலகப்புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜைகளுடன் கோலாகலமாகத் துவங்கியது. முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.…
View More #Thiruchendur | யாகசாலை பூஜைகளுடன் கோலாகலமாக தொடங்கியது கந்த சஷ்டி திருவிழா!நவ.7-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!
கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு, நவ.7ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், கந்த சஷ்டி திருவிழா அடுத்த…
View More நவ.7-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!வாகனத்தை வழிமறித்து கோரிக்கை வைத்த சிறுவர்கள்! கையோடு அழைத்துச்சென்று உதவிய கனிமொழி எம்.பி!
கைப்பந்து வேண்டுமென வாகனத்தை இடைமறித்து சிறுவர்கள் கோரிக்கை வைத்த நிலையில் உடனே வாங்கி கொடுத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி. தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் இரண்டாவது முறையாகப் போட்டியிட்டு பெருவாரியான வாக்கு…
View More வாகனத்தை வழிமறித்து கோரிக்கை வைத்த சிறுவர்கள்! கையோடு அழைத்துச்சென்று உதவிய கனிமொழி எம்.பி!குலசேகரன்பட்டினத்தில் களைகட்டிய #Dasara திருவிழா!
குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வட இந்தியாவில் நவராத்திரியின் 9வது நாளில் தசரா பண்டிகை கொண்டாடப்படும். கர்நாடக மாநிலம், மைசூரில் தசரா திருவிழா மிகவும் பிரசத்தி பெற்றது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக…
View More குலசேகரன்பட்டினத்தில் களைகட்டிய #Dasara திருவிழா!“ரசிகர்கள் 10 நாட்களுக்கு மேல் எந்த திரைப்படத்தையும் பார்ப்பதில்லை” – முன்னாள் அமைச்சர் #Rajendrabalaji பேட்டி!
திரைப்படங்கள் ஒரு வாரத்திற்கு மேல் ஓட வேண்டும் என்பது தற்போது கடினமாக உள்ளதாகவும், ரசிகர்கள் பத்து நாட்களுக்கு மேல் எந்த திரைப்படத்தையும் பார்ப்பதில்லை எனவும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில்…
View More “ரசிகர்கள் 10 நாட்களுக்கு மேல் எந்த திரைப்படத்தையும் பார்ப்பதில்லை” – முன்னாள் அமைச்சர் #Rajendrabalaji பேட்டி!“வீடு கட்டி கொடுத்தாச்சு சந்தோசமா?” என கேட்ட கனிமொழி… “நன்றி அம்மா” என கண்ணீர் மல்க கை கூப்பிய மூதாட்டி! #Thoothukudi-யில் நெகிழ்ச்சி சம்பவம்!
தூத்துக்குடியில் புதுவீடு கட்டி கொடுத்த கனிமொழி எம்.பியை வயதான பெண்மணி ஒருவர் கண்ணீர் மல்க கை கூப்பி கும்பிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள மானங்காத்தான் கிராமத்தில் 50-க்கும்…
View More “வீடு கட்டி கொடுத்தாச்சு சந்தோசமா?” என கேட்ட கனிமொழி… “நன்றி அம்மா” என கண்ணீர் மல்க கை கூப்பிய மூதாட்டி! #Thoothukudi-யில் நெகிழ்ச்சி சம்பவம்!