கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா?-அமைச்சர் சிவசங்கர் பதில்
கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பேருந்து மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், சுமார் ரூ.11 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது என்றும் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆகஸ்ட்...