திமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு!

திமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அபிஷா பிரியவர்ஷினி. இவரது கணவர் ஜெகன். திமுக…

View More திமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு!

சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கு – கணவர் ஹேம்நாத் விடுதலை!

சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் நிரபராதி என திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருவள்ளூர் மாவட்டம் நாசரத்பேட்டையில்…

View More சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கு – கணவர் ஹேம்நாத் விடுதலை!

அரியும் அரனும் சந்திக்கும் விழா கோலாகலம் – பொன்னேரியில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!

பொன்னேரியில் நடைபெற்ற அரியும் அரனும் சந்திக்கும் விழாவில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பொன்னேரியில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு கரிகிருஷ்ணப் பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோற்சவ அரிஅரன் சந்திப்பு…

View More அரியும் அரனும் சந்திக்கும் விழா கோலாகலம் – பொன்னேரியில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!

“நாடாளுமன்ற தேர்தலை ஜனநாயக கடமையாக பார்க்க வேண்டும்” – காங். வேட்பாளர் சசிகாந்த் செந்தில் பேட்டி!

நாடாளுமன்ற தேர்தலை ஜனநாயக கடமையாக பார்க்க வேண்டும் என திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ்  வேட்பாளரும்,  முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான சசிகாந்த் செந்தில் தெரிவித்தார்.  திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஈகுவார்பாளையம்,  சூரப்பூண்டி,  ஏடூர், …

View More “நாடாளுமன்ற தேர்தலை ஜனநாயக கடமையாக பார்க்க வேண்டும்” – காங். வேட்பாளர் சசிகாந்த் செந்தில் பேட்டி!

பழவேற்காடு புனித மகிமை மாதா திருத்தலத்தில் 509-ம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

மயிலை மறை மாவட்டத்தின் பழமை வாய்ந்த பழவேற்காடு புனித மகிமை மாதா திருத்தலத்தில் 509 ஆம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.  திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் மயிலை மறைமாவட்டத்தின் புனித மகிமை மாதா திருத்தலத்தில்…

View More பழவேற்காடு புனித மகிமை மாதா திருத்தலத்தில் 509-ம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

“12th fail திரைப்படத்தை முன்கூட்டியே பார்த்திருந்தால் நான் ஐபிஎஸ் அதிகாரியாக வந்திருப்பேன்” – சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர்

’12th fail’ திரைப்படத்தை முன்கூட்டியே பார்த்திருந்தால் நானும் ஐபிஎஸ் அதிகாரியாக வந்திருப்பேன் என பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.  திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும்…

View More “12th fail திரைப்படத்தை முன்கூட்டியே பார்த்திருந்தால் நான் ஐபிஎஸ் அதிகாரியாக வந்திருப்பேன்” – சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர்

சாலையில் கிடந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான தங்க செயினை போலீசாரிடம் ஒப்படைத்த கூலித் தொழிலாளி – குவியும் பாராட்டு..!

சாலையில் கிடந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான தங்கச் சங்கிலியை காவல்துறையிடம் ஒப்படைத்த கூலித் தொழிலாளிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அண்ணா தெருவை சேர்ந்தவர் கமலநாதன்(35). சென்னை காவல்துறை அலுவலகத்தில் வேலை…

View More சாலையில் கிடந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான தங்க செயினை போலீசாரிடம் ஒப்படைத்த கூலித் தொழிலாளி – குவியும் பாராட்டு..!

யார், யாருக்கு வெள்ள நிவாரணம் ரூ.6,000? அரசாணை வெளியீடு!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுவது குறித்து தமிழ்நாடு அரசின் அரசாணை வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில்  டிசம்பர் 3, 4 ஆகிய தினங்களில்…

View More யார், யாருக்கு வெள்ள நிவாரணம் ரூ.6,000? அரசாணை வெளியீடு!

மஜக பேரிடர் மீட்புக்குழுவில் ஐயப்ப பக்தர்கள் – சைவ உணவு வழங்கிய பழவேற்காடு மசூதி நிர்வாகம்!

மஜக பேரிடர் மீட்புக்குழுவில் இருக்கும் ஐயப்ப பக்தர்களுக்கு சைவ உணவு மற்றும் மற்றவர்களுக்கு அசைவ உணவு வழங்கி பழவேற்காடு பகுதி மசூதி நிர்வாகம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ”மஜக பேரிடர் மீட்பு மற்றும் நிவாரணக்குழு கடந்த…

View More மஜக பேரிடர் மீட்புக்குழுவில் ஐயப்ப பக்தர்கள் – சைவ உணவு வழங்கிய பழவேற்காடு மசூதி நிர்வாகம்!

பொன்னேரியில் மின்சாரம் வழங்கக் கோரி பொதுமக்கள் மறியல்!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொன்னேரி நகராட்சியில் மின் விநியோகம் செய்யாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒவ்வொரு பெருமழையின் போதும் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இந்தாண்டு…

View More பொன்னேரியில் மின்சாரம் வழங்கக் கோரி பொதுமக்கள் மறியல்!