ரூ.300 கோடி செலவில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருப்பணிகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொற்கரங்களால் விரைவில் தொடங்கி வைக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். தமிழ்நாடு…
View More ரூ.300 கோடி செலவில் திருச்செந்தூர் கோயிலில் திருப்பணிகள்-அமைச்சர் சேகர்பாபுThiruchendur Murugan
திருச்செந்தூரில் பிரான்ஸ் இளைஞர்களுக்கு மகள்களை திருமணம் செய்து வைத்த தமிழ் குடும்பத்தினர்!
வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த தனது மூன்று மகள்களையும் வெளிநாட்டினருக்கு தமிழர் கலாசாரத்தை போற்றும் விதமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்துவைத்து மகிழ்ந்தனர் தமிழ் குடும்பத்தினர். திருநெல்வேலி மாவட்டம்,…
View More திருச்செந்தூரில் பிரான்ஸ் இளைஞர்களுக்கு மகள்களை திருமணம் செய்து வைத்த தமிழ் குடும்பத்தினர்!திருச்செந்தூர்: சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரின் பாதுகாப்பு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை…
View More திருச்செந்தூர்: சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரின் பாதுகாப்பு