அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம் செய்தார். குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று கன்னியாகுமரி வந்துள்ளார். இதையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவரை வரவேற்பதற்காக…
View More கன்னியாகுமரி சாமிதோப்பில் ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம்!சாமித்தோப்பு
அய்யா வைகுண்டரின் அருள்மொழிகள்!
பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் தோன்றிய மகான் அய்யா வைகுண்டரின் அவதார தினம் இன்று. அவர் அருளிய அருள்மொழிகளைப் பார்ப்போம்… எளியாரைக் கண்டு இரங்கியிரு என் மகனே! வலியாரைக் கண்டு மகிழாதே என் மகனே!! —…
View More அய்யா வைகுண்டரின் அருள்மொழிகள்!