ஸ்ரீ வழிவிடு முருகன் ஆலயத்தில் களைகட்டிய பங்குனி உத்திர பெருவிழா – பக்தர்கள் காவடி எடுத்து வழிபாடு!

ராமநாதபுரம் ஸ்ரீ வழிவிடு முருகன் ஆலயத்தில் 85வது ஆண்டு பங்குனி உத்திர பெருவிழா விமரிசையாக நடைபெற்றது.

View More ஸ்ரீ வழிவிடு முருகன் ஆலயத்தில் களைகட்டிய பங்குனி உத்திர பெருவிழா – பக்தர்கள் காவடி எடுத்து வழிபாடு!

தலையில் கரகத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள்!

கரகாட்டத்திற்கு தடையின்றி அனுமதி அளிக்கக் கோரி தலையில் கரகத்துடன் நாட்டுப்புறக் கலைஞர்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  உயர் நீதிமன்ற தடையால் கோயில் விழாக்களில் குறவன், குறத்தி ஆட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது.…

View More தலையில் கரகத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள்!

திருச்செந்தூர் மாசி திருவிழா; பக்தர்கள் காவடி ஏந்தி பாத யாத்திரை

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் காவடிகள் ஏந்தியும் அலகு குத்தியும் பாத யாத்திரையாக புறப்பட்டு சென்றனர். முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்ரமணிய…

View More திருச்செந்தூர் மாசி திருவிழா; பக்தர்கள் காவடி ஏந்தி பாத யாத்திரை