நீலகிரி தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உள்ளிருப்பு போராட்டம்

பணி நிரந்தரம்,ஊதிய உயர்வு உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரியில் உள்ள அரசு தோட்டக் கலைத் துறை மற்றும் பூங்காக்களில் பணிபுரியும் ஊழியர்கள் இரண்டாவது நாளாக தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…

View More நீலகிரி தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உள்ளிருப்பு போராட்டம்

தற்காலிக ஆசிரியர் பணி நியமன முடிவை அரசு கைவிட வேண்டும்-சீமான் வலியுறுத்தல்!

அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணி நியமன முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

View More தற்காலிக ஆசிரியர் பணி நியமன முடிவை அரசு கைவிட வேண்டும்-சீமான் வலியுறுத்தல்!