தெரியாத பெண்ணின் கன்னத்தை கிள்ளி காதலை சொன்ன வாலிபர்… மின்கம்பத்தில் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!

சாலையில் நடந்து சென்ற இளம் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபரை, கம்பத்தில் கட்டி வைத்து உதைத்த பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

View More தெரியாத பெண்ணின் கன்னத்தை கிள்ளி காதலை சொன்ன வாலிபர்… மின்கம்பத்தில் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!

‘தமிழ்நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது’ – தேசிய மகளிர் ஆணையம் கவலை தெரிவிப்பு!

பெண்களுக்கான ரயில் பெட்டியில் பயணித்த போதும் ஆண் ஒருவரால் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்த விவகாரத்தை குறிப்பிட்டு, தமிழ்நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது. 

View More ‘தமிழ்நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது’ – தேசிய மகளிர் ஆணையம் கவலை தெரிவிப்பு!

பாலியல் வழக்கு – திருச்சி தனியார் பள்ளியில் +2 செய்முறை தேர்வுகள் ஒத்திவைப்பு!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மணப்பாறைப்பட்டி சாலையில் உள்ள உள்ள தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு மாணவியிடம், பள்ளி தாளாளரின் கணவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக…

View More பாலியல் வழக்கு – திருச்சி தனியார் பள்ளியில் +2 செய்முறை தேர்வுகள் ஒத்திவைப்பு!

4-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல் – பள்ளி தாளாளர் கணவர் உட்பட 4 பேர் கைது!

திருச்சி மணப்பாறை அருகில் 4ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வழக்கில், பள்ளி தாளாளர் கணவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

View More 4-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல் – பள்ளி தாளாளர் கணவர் உட்பட 4 பேர் கைது!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் – “வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்”… இபிஎஸ் வலியுறுத்தல்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல்…

View More அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் – “வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்”… இபிஎஸ் வலியுறுத்தல்!

சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை!

கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் ஒரு மாணவரும், மாணவியும் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று…

View More சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை!