#SrilankaElection | Polling Closed - Counting Begins!

#SrilankaElection | வாக்குப்பதிவு நிறைவு – வாக்கு எண்ணும் பணி தொடக்கம்!

இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. உடனடியாக வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. நாளை பிற்பகல் புதிய அதிபர் யார் என்று தெரிந்துவிடும் என கூறப்படுகிறது. 2019-ம் ஆண்டு இலங்கையில் பொருளாதார நெருக்கடி…

View More #SrilankaElection | வாக்குப்பதிவு நிறைவு – வாக்கு எண்ணும் பணி தொடக்கம்!

இலங்கையில் கடும் பஞ்சம்: கைக்குழந்தையுடன் அகதியாக தனுஷ்கோடி வந்த 10 இலங்கை தமிழர்கள்

இலங்கையில் இருந்து மூன்று மாத கைக்குழந்தையுடன் மூன்று குடும்பத்தை சேர்ந்த மேலும் 10 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை…

View More இலங்கையில் கடும் பஞ்சம்: கைக்குழந்தையுடன் அகதியாக தனுஷ்கோடி வந்த 10 இலங்கை தமிழர்கள்

போரில் இறந்தவர்களின் நினைவேந்தலை அமைதியாக நடத்தலாம் – இலங்கை பிரதமர் அறிவிப்பு

இலங்கையில் போர்க்காலங்களில் இறந்தவர்களின் நினைவேந்தல்களை அமைதியாக நடத்தலாம் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். தியாக தீபம் திலீபனின் நினைவு நாளும், அவர் உண்ணாவிரதம் தொடங்கிய நாளும் இலங்கையில் தமிழர் பகுதிகளில் உணர்வு பூர்வமாக…

View More போரில் இறந்தவர்களின் நினைவேந்தலை அமைதியாக நடத்தலாம் – இலங்கை பிரதமர் அறிவிப்பு

இலங்கை தமிழர்களுக்கு உதவி; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு உதவிட வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட…

View More இலங்கை தமிழர்களுக்கு உதவி; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழ்நாட்டிற்கு 4000 பேர் வரை அகதிகளாக படையெடுக்க வாய்ப்பு!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருவதால் 2000 முதல் 4000 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புக வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் தற்போது விண்ணைமுட்டும் அளவிற்கு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.…

View More தமிழ்நாட்டிற்கு 4000 பேர் வரை அகதிகளாக படையெடுக்க வாய்ப்பு!

சட்டவிரோதமாக குடியேறிய இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க முடியாது – மத்திய அரசு

சட்டவிரோதமாக குடியேறிய இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. திருச்சி கொட்டப்பட்டு முகாமில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து முடிவெடுக்குமாறு தனி…

View More சட்டவிரோதமாக குடியேறிய இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க முடியாது – மத்திய அரசு