கணவர் கண்டித்ததால் உயிரை மாய்த்துக் கொண்ட மனைவி!

பரமகுடியில் இளம்பெண் ஒருவர்  கணவர் கண்டித்ததால்  கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள செல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விமல் ராஜ், ரேஷ்மா…

View More கணவர் கண்டித்ததால் உயிரை மாய்த்துக் கொண்ட மனைவி!

போதையில் தனக்குத்தானே தீ வைத்து கொண்ட நபர்!

சென்னையில் மது போதையில் ஒருவர் தனக்கு தானே தீ வைத்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புழல் அடுத்த விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவருடைய மூத்த மகன் கடந்த 3 ஆண்டுகளுக்கு…

View More போதையில் தனக்குத்தானே தீ வைத்து கொண்ட நபர்!

பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் உயிரிழந்த பரிதாபம்!

நொய்டாவில் 15 வயது சிறுவன் கட்டடத்திலிருந்து குதித்து உயிரை மாய்த்துக்  கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நொய்டாவை சேர்ந்த 15 வயது சிறுவன் படிப்பில் ஆர்வம் செலுத்தாது, மொபைலில் கேம் விளையாடுவதில் ஆர்வம் செலுத்தியுள்ளார்.…

View More பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் உயிரிழந்த பரிதாபம்!

துப்பாக்கியால் சுட்டுத் உயிரை மாய்த்துக் கொண்ட பாஜக நிர்வாகியின் மகன்!

பாஜக நிர்வாகியின் மகன் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூனே சின்ச்வாட் நகரத்தை சேரந்தவர் 21 வயதான பிரசன்னா சேகர் சின்சிவாடே. இவரது தாயார் கருணா சின்சிவாடே, பிம்ப்ரி…

View More துப்பாக்கியால் சுட்டுத் உயிரை மாய்த்துக் கொண்ட பாஜக நிர்வாகியின் மகன்!

காதல் ஜோடி உயிரிழப்பு முயற்சி: காதலி பரிதாப உயிரிழப்பு!

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே காதலர்கள்  உயிரிழப்பு முயற்சியில் ஈடுபட்டதில் காதலி உயிரிழந்தார். அவரது காதலன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாகை மாவட்டம் திருப்புகலூர் அருகே உள்ள புதுக்கடை மேல தெருவைச் சேர்ந்தவர் கலியபெருமாள்…

View More காதல் ஜோடி உயிரிழப்பு முயற்சி: காதலி பரிதாப உயிரிழப்பு!

தாயை கொலை செய்து விட்டு உயிரிழப்பு செய்துகொண்ட மகன்…. கேரளாவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…

கேரளாவில் தாயை கொலை செய்து விட்டு மகன்  உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்கை பகுதியான ஆங்கோடு பகுதியை சேர்ந்தவர் விபின். இவ்ரது தாயார் மோகன குமாரிக்கும்,…

View More தாயை கொலை செய்து விட்டு உயிரிழப்பு செய்துகொண்ட மகன்…. கேரளாவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…

விசாரணைக்கு அழைத்து சென்ற நபர் காவல்நிலைய மாடியில் இருந்து குதித்து உயிரிழப்பு !

முசிறி அருகே விசாரணைக்கு அழைத்து சென்ற நபர் காவல்நிலைய மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் தாதம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரசாந்த். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு…

View More விசாரணைக்கு அழைத்து சென்ற நபர் காவல்நிலைய மாடியில் இருந்து குதித்து உயிரிழப்பு !

கடனை திருப்பி செலுத்த முடியாததால் சலூன் கடைக்காரர் தீக்குளித்து உயிரிழப்பு .!

தனியார் நிதிநிறுவனத்தில் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாததால் சலூன் கடைக்காரர், தீக்குளித்து உயிரிழப்பு   கொண்ட அதிர்ச்சி சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது. சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரை சேர்ந்தவர் தியாகராஜன். இவர், ஓட்டேரியில் சொந்தமாக…

View More கடனை திருப்பி செலுத்த முடியாததால் சலூன் கடைக்காரர் தீக்குளித்து உயிரிழப்பு .!

சரியாக படிக்காததால் கண்டித்த தந்தை; தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட மகள்!

சென்னை பம்மல் அருகே தந்தை கண்டித்ததால் பள்ளி மாணவி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பம்மல் அடுத்த பாரதியார் தெருவை சேர்நதவர் விநாயகம். இவருக்கு மூன்று மகள்கள் மற்றும்…

View More சரியாக படிக்காததால் கண்டித்த தந்தை; தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட மகள்!

அக்காவுக்கு முக்கியத்துவம் கொடுத்த குடும்பத்தினர்; மன உளைச்சலில் உயிரை மாய்த்துக் கொண்டதங்கை!

கொரட்டூரில் அக்காவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் மனஉளைச்சலுக்கு ஆளான தங்கை தூக்கிட்டுஉயிரை மாய்த்துக் கொண்ட வழக்கை போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை கொரட்டூர் பழைய தபால்பெட்டி தெருவில் வசித்து வரும் சண்முகம் என்பவரின் மகள் ரேவதி…

View More அக்காவுக்கு முக்கியத்துவம் கொடுத்த குடும்பத்தினர்; மன உளைச்சலில் உயிரை மாய்த்துக் கொண்டதங்கை!