திருவண்ணாமலை அருகே, கந்துவட்டி கொடுமையால் விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்ட விவசாயியின் சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை அடுத்த சின்னபாலிபட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமஜெயம் என்பவர் செங்கல் சூளை மற்றும்…
View More கந்துவட்டி கொடுமையால் விவசாயி உயிரிழப்பு!Suicide
மருத்துவமனையில் உயிரை மாய்த்துக் கொண்ட கொரோனா நோயாளி!
சென்னை தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் வழங்க மறுத்ததால் கொரோனா நோயாளி ஒருவர் மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர்…
View More மருத்துவமனையில் உயிரை மாய்த்துக் கொண்ட கொரோனா நோயாளி!கொரோனா பரிசோதனை முடிவு வரும் முன்பே உயிரை மாய்த்துக் கொண்ட நபர்!
மத்திய பிரதேசத்தில் கொரோனா பரிசோதனை செய்த ஒருவர், அதன் முடிவு வருவதற்கு முன்பே பயத்தில் கழுத்தை அறுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. மத்திய பிரதேசம் ஜபல்பூர் பகுதியை சேர்ந்த 30 வயது…
View More கொரோனா பரிசோதனை முடிவு வரும் முன்பே உயிரை மாய்த்துக் கொண்ட நபர்!தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட கொரோனா நோயாளி!
சேலத்தில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம், அரிசிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருக்கு கடந்த 11-ம் தேதி கொரோனா தொற்று உறுதி…
View More தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட கொரோனா நோயாளி!கணவர் கண்டித்ததால் உயிரை மாய்த்துக் கொண்ட மனைவி!
பரமகுடியில் இளம்பெண் ஒருவர் கணவர் கண்டித்ததால் கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள செல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விமல் ராஜ், ரேஷ்மா…
View More கணவர் கண்டித்ததால் உயிரை மாய்த்துக் கொண்ட மனைவி!போதையில் தனக்குத்தானே தீ வைத்து கொண்ட நபர்!
சென்னையில் மது போதையில் ஒருவர் தனக்கு தானே தீ வைத்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புழல் அடுத்த விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவருடைய மூத்த மகன் கடந்த 3 ஆண்டுகளுக்கு…
View More போதையில் தனக்குத்தானே தீ வைத்து கொண்ட நபர்!பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் உயிரிழந்த பரிதாபம்!
நொய்டாவில் 15 வயது சிறுவன் கட்டடத்திலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நொய்டாவை சேர்ந்த 15 வயது சிறுவன் படிப்பில் ஆர்வம் செலுத்தாது, மொபைலில் கேம் விளையாடுவதில் ஆர்வம் செலுத்தியுள்ளார்.…
View More பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் உயிரிழந்த பரிதாபம்!துப்பாக்கியால் சுட்டுத் உயிரை மாய்த்துக் கொண்ட பாஜக நிர்வாகியின் மகன்!
பாஜக நிர்வாகியின் மகன் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூனே சின்ச்வாட் நகரத்தை சேரந்தவர் 21 வயதான பிரசன்னா சேகர் சின்சிவாடே. இவரது தாயார் கருணா சின்சிவாடே, பிம்ப்ரி…
View More துப்பாக்கியால் சுட்டுத் உயிரை மாய்த்துக் கொண்ட பாஜக நிர்வாகியின் மகன்!காதல் ஜோடி உயிரிழப்பு முயற்சி: காதலி பரிதாப உயிரிழப்பு!
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே காதலர்கள் உயிரிழப்பு முயற்சியில் ஈடுபட்டதில் காதலி உயிரிழந்தார். அவரது காதலன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாகை மாவட்டம் திருப்புகலூர் அருகே உள்ள புதுக்கடை மேல தெருவைச் சேர்ந்தவர் கலியபெருமாள்…
View More காதல் ஜோடி உயிரிழப்பு முயற்சி: காதலி பரிதாப உயிரிழப்பு!தாயை கொலை செய்து விட்டு உயிரிழப்பு செய்துகொண்ட மகன்…. கேரளாவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…
கேரளாவில் தாயை கொலை செய்து விட்டு மகன் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்கை பகுதியான ஆங்கோடு பகுதியை சேர்ந்தவர் விபின். இவ்ரது தாயார் மோகன குமாரிக்கும்,…
View More தாயை கொலை செய்து விட்டு உயிரிழப்பு செய்துகொண்ட மகன்…. கேரளாவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…