கோவை மாணவி உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். கோவை கோட்டைமேடு பகுதியில் வசித்து வந்த 17 வயது மாணவி, ஆசிரியரின் பாலியல் தொல்லையால் உயிரிழப்பு செய்து கொண்டதாக கூறப்படுகிறது.…
View More குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்: முதலமைச்சர் ட்வீட்.Suicide
காதலுக்கு தூது விட சொல்லி மிரட்டல்; மாணவி உயிரிழப்பு
அரியலூர் அருகே, காதலுக்கு உதவி செய்ய சொல்லி மிரட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளான பள்ளி மாணவி உயிரை மாய்த்துக் கொண்டார். கடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூஜா. இவரின் தோழியை அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்…
View More காதலுக்கு தூது விட சொல்லி மிரட்டல்; மாணவி உயிரிழப்புசீரியல் நடிகை உயிரை மாய்த்துக் கொண்டது ஏன்? பரபரப்பு தகவல்
பிரபல நடிகை சௌஜன்யா திடீரென்று உயிரை மாய்த்துக் கொண்டது ஏன் என்பது தெரிய வந்துள்ளது. பிரபல கன்னட நடிகை செளஜன்யா. சில படங்களிலும் கன்னட சீரியல்களிலும் நடித்து வந்தவர் இவர். பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி…
View More சீரியல் நடிகை உயிரை மாய்த்துக் கொண்டது ஏன்? பரபரப்பு தகவல்கொரோனா பயம்: பணம், கடிதம் வைத்துவிட்டு தம்பதி உயிரிழப்பு
கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக நினைத்து போலீஸ் கமிஷனருக்கு தகவல் அனுப்பிவிட்டு தம்பதி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. மங்களூரு சித்ராபூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தவர் ஆர்யா (40).…
View More கொரோனா பயம்: பணம், கடிதம் வைத்துவிட்டு தம்பதி உயிரிழப்புதிருமணமான 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழப்பு
திருமணமான 2 மாதத்தில் புது மாப்பிள்ளை தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பூளவாடியில் வசிப்பவர் சதீஷ்குமார் ( வயது 26). பொள்ளாச்சி சாலையில் உள்ள காபி…
View More திருமணமான 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழப்புநெல்லையில் கணவரை சேர்த்து வைக்கக்கோரி தீக்குளிக்க முயன்ற பெண்
நெல்லையில் ஃபேஸ்புக் மூலம் பழகி திருமணம் செய்துகொண்டவரை சேர்த்து வைக்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் இந்துமதி. கணவரை ஒரு விபத்தில்…
View More நெல்லையில் கணவரை சேர்த்து வைக்கக்கோரி தீக்குளிக்க முயன்ற பெண்ஆங்கிலம் படிக்க முடியவில்லை என நர்சிங் மாணவி தூக்கிட்டு உயிரிழப்பு
திருவாரூரில் ஆங்கிலம் படிக்க முடியவில்லை என நர்சிங் மாணவி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மகள் மது பாஷினி. நர்சிங்…
View More ஆங்கிலம் படிக்க முடியவில்லை என நர்சிங் மாணவி தூக்கிட்டு உயிரிழப்புவரதட்சணை கொடுமையால் பெண் உயிரிழப்பு; கணவன் உட்பட 3 பேர் கைது!
சென்னை அருகே வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை உயிரிழப்புக்கு தூண்டிய கணவர், மாமியார் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை, கே.கே. நகரை சேர்ந்தவர் ஜோதிஸ்ரீ. இவருக்கும் திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த பாலமுருகனுக்கும்…
View More வரதட்சணை கொடுமையால் பெண் உயிரிழப்பு; கணவன் உட்பட 3 பேர் கைது!வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துவிட்டு இளம்பெண் உயிரிழப்பு!
வரதட்சணை கொடுமையால் வாட்ஸ்அப் மூலம் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு இளம் பெண் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்லம் பகுதியில் ஆயுர்வேதம் படித்து வந்தவர் விஸ்மயா(24). இவருக்கும் கோட்டயத்தைச் சேர்ந்த…
View More வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துவிட்டு இளம்பெண் உயிரிழப்பு!‘மெக்காஃபே’ நிறுவனர் ஜான் மெக்காஃபே உயிரிழப்பு
‘ஆண்டி வைரஸ்’ எனப்படும் கணினி பாதுகாப்பு மென்பொருள் தயாரிப்பின் முன்னோடியான ‘மெக்காஃபே’ நிறுவனர் ஜான் மெக்காஃபேஉயிரை மாய்த்துக் கொண்டு உயிரிழந்துள்ளார். 75 வயதான மெக்கஃபே, 2014லிருந்து 2018 வரை நான்கு ஆண்டுகள் வரி ஏய்ப்பில்…
View More ‘மெக்காஃபே’ நிறுவனர் ஜான் மெக்காஃபே உயிரிழப்பு