35 C
Chennai
May 26, 2024

Tag : தற்கொலை

குற்றம் தமிழகம் செய்திகள்

தொழில் நஷ்டத்தால் கட்டுமான நிறுவன உரிமையாளர் எடுத்த விபரீத முடிவு!

Web Editor
சென்னை போரூரில் தொழிலில் நஷ்டத்தால் கட்டுமான நிறுவன உரிமையாளர் உயிரை மாய்த்துக் கொண்டார். சென்னை போரூரை அடுத்த காரம்பாக்கத்தை சேர்ந்தவர் கோ.பாலகிருஷ்ணன் (54).  இவர் ஐ.சி.எஃப்பில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.  சில ஆண்டுகளுக்கு...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

ஆன்லைன் சூதாட்டத்தால் ரூ.10 லட்சத்தை இழந்த எஞ்சினீயர்; உயிரை மாய்த்துக்கொண்ட சோகம்

EZHILARASAN D
கோவையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.10 லட்சத்தை இழந்த வாலிபர் ஓட்டல் அறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சிங்காநல்லூர் உப்பிலி பாளையம், ஆர்.வி.எல்நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன்...
முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம்

’ஜாக்கெட் பிரச்னை…’டெய்லர் மனைவி உயிரிழப்பு

Halley Karthik
ஜாக்கெட்டை சரியாக தைக்காததால், டெய்லர் கணவருடன் ஏற்பட்ட சண்டையில் மனைவி  உயிரை மாய்த்துக்  கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஐதராபாத் அம்பர்பேட்டை அருகில் உள்ள கோல்நாகா திருமலா நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசா. இவர்...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

’பாலியல் தொல்லையால் சாகுற கடைசி பொண்ணு நானாகத்தான் இருக்கணும்’- பிளஸ் டூ மாணவி உயிரிழப்பு

Halley Karthik
கரூரில் 12ஆம் வகுப்பு மாணவி, கடிதம் எழுதி வைத்துவிட்டு, தூக்கிட்டு உயிரை மாய்த்துக்  கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமி, தனியார் பள்ளியில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

2 குழந்தைகளுடன் வியாபாரி கிணற்றில் குதித்து உயிரிழப்பு

Halley Karthik
திருப்பூர் அருகே, 2 குழந்தைகளுடன் வியாபாரி கிணற்றில் குதித்துஉயிரை மாய்த்துக்  கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளகோவில் முத்தூர் அருகே உள்ள துத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெகனுக்கு காயத்ரி என்ற மனைவியும், 4 மற்றும்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

காதலுக்கு தூது விட சொல்லி மிரட்டல்; மாணவி உயிரிழப்பு

G SaravanaKumar
அரியலூர் அருகே, காதலுக்கு உதவி செய்ய சொல்லி மிரட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளான பள்ளி மாணவி உயிரை மாய்த்துக் கொண்டார். கடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூஜா. இவரின் தோழியை அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்...
முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம்

சந்தேகம்: மனைவியை உயிரிழப்புக்கு தூண்டி தூக்கில் தொங்கியதை வீடியோ எடுத்த கொடூரக் கணவன்

EZHILARASAN D
சந்தேகம் காரணமாக, மனைவியை உயிரிழப்புக்குத் தூண்டி, அவர் தூக்கில் தொங்குவதை வீடியோவாக எடுத்த கொடூர கணவர் கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் அட்மகுரு என்ற பகுதியை சேர்ந்தவர் பெஞ்சலய்யா (38). இவருக்கும்...
முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம்

மடாதிபதி உயிரிழப்பு : சிபிஐ விசாரணைக்கு உ.பி.அரசு பரிந்துரை

EZHILARASAN D
மடாதிபதி மஹந்த் நரேந்திர கிரி மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தர பிரதேச அரசு பரிந்துரைத்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம், அலகாபாத்தில் பாகம்பரி என்ற மடம் உள்ளது. இதன் மடாதி பதியான மஹந்த் நரேந்திர கிரி,...
முக்கியச் செய்திகள் குற்றம்

கந்து வட்டி காரணமாக மளிகைக் கடை உரிமையாளர் உயிரிழப்பு!

Jeba Arul Robinson
சென்னை கொரட்டூரில் கந்து வட்டி காரணமாகஉயிரை மாய்த்துக் செய்வதாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு மளிகைக் கடை உரிமையாளர்ய்து உயிரை மாய்த்துக் கொண்டார். சென்னை கொரட்டூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் 6வது தெருவில் வசித்து...
முக்கியச் செய்திகள் குற்றம்

கணவர் மதுவுக்கு அடிமையானதால் உயிரிழப்பு செய்த மனைவி

Jeba Arul Robinson
ஈரோடு அருகே கணவர் மதுவுக்கு அடிமையானதால் மனைவி தீக்குளித்து  உயிரை மாய்த்துக் கொண்டதும் காப்பாற்ற முயன்ற கணவர் படுகாயம் அடைந்ததும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த சலங்கபாளையம் கிராமத்தைச் சேர்ந்த...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy