முத்திரைத்தாள்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை – பதிவுத்துறை எச்சரிக்கை!

முத்திரைத்தாள்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை  எடுக்கப்படும் என பதிவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில், சொத்து விற்பனை, வாடகை ஒப்பந்தம், கடன் பத்திரம் என பல்வேறு வகைகளில் முத்திரைத்தாள் பயப்படுத்தப்படுகிறது. முத்திரைத்தாள்களில்…

View More முத்திரைத்தாள்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை – பதிவுத்துறை எச்சரிக்கை!

விரைவில் பத்திரப்பதிவுத்துறை முழுமையாக சீரமைக்கப்படும்; அமைச்சர் மூர்த்தி

ஓரிரு மாதங்களில் பத்திரப்பதிவுத்துறை முழுமையாக சீரமைக்கப்படும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். இன்று நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் 20வது நினைவுதினம். இதையொட்டி மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள சிவாஜியின் சிலைக்கு பத்திரப்பதிவுத்துறை அமைச்சர்…

View More விரைவில் பத்திரப்பதிவுத்துறை முழுமையாக சீரமைக்கப்படும்; அமைச்சர் மூர்த்தி