புயல் எச்சரிக்கை காரணமாக வரும் டிச.4 -ம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருவதாலும், நாளை…
View More சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் டிச.4ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!storm
வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி – புயலாக மாற வாய்ப்பு!
வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்றுள்ள நிலையில், புயலாக மாறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நவம்பர் 27 ஆம் தேதி திங்கள்கிழமை பிற்பகலில் காற்றழுத்தத்…
View More வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி – புயலாக மாற வாய்ப்பு!தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று முன் தினம் (16-11-2023) மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து…
View More தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!அரபிக் கடலில் உருவானது ’பைப்போர்ஜாய்’ புயல்!!
தென்கிழக்கு அரபிக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடலில் கடந்த 6 மணி நேரத்தில்…
View More அரபிக் கடலில் உருவானது ’பைப்போர்ஜாய்’ புயல்!!அமெரிக்காவை புரட்டிப்போட்ட சூறாவளி – பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு
அமெரிக்காவின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் வீசிய சூறாவளியில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களாக அமெரிக்காவின் பல மாகாணங்கள் பனிப்புயல், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டு…
View More அமெரிக்காவை புரட்டிப்போட்ட சூறாவளி – பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வுபஞ்சாப் மாநிலம் ஃபசில்கா மாவட்டத்தை சூறையாடிய சூறாவளி புயல்; பதற வைக்கும் காட்சிகள்!
பஞ்சாப் மாநிலம் ஃபசில்கா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வீசிய பெரும் சூறாவளியால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் ஃபாசில்கா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பயங்கர சூறாவளி தாக்கியது. 50 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 10 பேர்க்கும் மேல்…
View More பஞ்சாப் மாநிலம் ஃபசில்கா மாவட்டத்தை சூறையாடிய சூறாவளி புயல்; பதற வைக்கும் காட்சிகள்!மாண்டஸ் புயல்; தயார் நிலையில் 2 லட்சம் மின்கம்பங்கள் -அமைச்சர் செந்தில் பாலாஜி
மாண்டஸ் புயலுக்காக 2 லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோவை அரசு மருத்துவ கல்லூரியில் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தி ல்பாலாஜி…
View More மாண்டஸ் புயல்; தயார் நிலையில் 2 லட்சம் மின்கம்பங்கள் -அமைச்சர் செந்தில் பாலாஜிகொந்தளிக்கும் மாண்டஸ்; தத்தளிக்கும் மீனவர்கள்…
மாண்டஸ்’ புயல் தீவிரம் அடைந்த நிலையில் கடல் அலைகள் சீறி கொந்தளித்து கரை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர்களின் படகுகள் கடல் நீரால் இழுத்துச் செல்லப்படுகிறது. வங்கக்கடலில் உருவான ‘மாண்டஸ்’ புயல் தீவிரம் அடைந்து,…
View More கொந்தளிக்கும் மாண்டஸ்; தத்தளிக்கும் மீனவர்கள்…நெருங்கும் மாண்டஸ் புயல்; அத்தியாவசிய தேவைகள் கிடைக்க முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் புயல் மற்றும் கனமழையினை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துறை உயர் அலுவலர்களுடன் விரிவாக ஆலோசனை மேற்கொண்டு பின்வரும் அறிவுரைகளை வழங்கினார்கள். இந்திய வானிலை ஆய்வு மையம்,…
View More நெருங்கும் மாண்டஸ் புயல்; அத்தியாவசிய தேவைகள் கிடைக்க முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்நெருங்கி வரும் புயல்; பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை
மாண்டச் புயல் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் பொதுமக்கள் கடற்கரைகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “இந்திய…
View More நெருங்கி வரும் புயல்; பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை