புயல் மற்றும் கனமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் புதுச்சேரி அரசு -முதலமைச்சர் ரங்கசாமி

புயல் மற்றும் கனமழையை எதிர்கொள்ளப் புதுச்சேரி அரசு தயார் நிலையில் உள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.  வங்கக்கடலில் உருவாக்கியுள்ள காற்றடித்துத் தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில்,…

View More புயல் மற்றும் கனமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் புதுச்சேரி அரசு -முதலமைச்சர் ரங்கசாமி

தொடர்ந்து வலுவெடுக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்; புயலாக மாற வாய்ப்பு – பாலச்சந்திரன்

தொடர்ந்து வலுவெடுக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு 10 ஆம் தேதி வரை மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையத்தில் தலைவர் கே பாலச்சந்திரன்  தெரிவித்தார். சென்னை…

View More தொடர்ந்து வலுவெடுக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்; புயலாக மாற வாய்ப்பு – பாலச்சந்திரன்

புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை; புதுச்சேரி வந்துள்ள தேசிய பேரிடர் மீட்புக்குழு

புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக, பாதிப்புகளை எதிர்கொள்ளத் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் புதுச்சேரி வந்துள்ளனர்.  தென் மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற் றழுத்த தாழ்வு நிலை புயலாக வலுப்பெற்று புதுச்சேரியைக் கடக்கும்…

View More புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை; புதுச்சேரி வந்துள்ள தேசிய பேரிடர் மீட்புக்குழு

நெருங்குகிறது ”சித்ரங்” – 2ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளதால், நாகப்பட்டினம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த சில நாட்களாக…

View More நெருங்குகிறது ”சித்ரங்” – 2ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்

அடுத்த 12 மணி நேரத்தில் புயல் : வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் நேற்று ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது தற்போது இது தொடர்ந்து…

View More அடுத்த 12 மணி நேரத்தில் புயல் : வானிலை ஆய்வு மையம்

இந்தோனேஷியாவில் புயல் பாதிப்பால் 113 பேர் பலி!

இந்தோனேஷியாவில் புயல், மழையால் 113 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு திமோர் மற்றும் தென்கிழக்கு இந்தோனேஷியா பகுதிகளில் செரோஜா என்ற புயல் தாக்கியதில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. தவிர ஆறுகளில்…

View More இந்தோனேஷியாவில் புயல் பாதிப்பால் 113 பேர் பலி!