கஜா பார்ட் 2 ; வர்தா பார்ட் 2 என்கிற சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் தகவல்கள் உண்மையா ? உண்மையில் தற்போது அந்த அளவிற்கு நெருக்கடி உள்ளதா ? பார்ப்போம்… மாண்டஸ் தீவிர...
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் புயல் மற்றும் கனமழையினை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துறை உயர் அலுவலர்களுடன் விரிவாக ஆலோசனை மேற்கொண்டு பின்வரும் அறிவுரைகளை வழங்கினார்கள். இந்திய வானிலை ஆய்வு மையம்,...
இந்தியா தற்போது கொரோனா தொற்று நோயால் மோசமான பின்னடைவுகளை சந்தித்து வருகிறது, இதன் காரணமாக ஊரடங்கு முறையை கடைபிடித்து வருகிறோமா என்பதை நாம் ஒவ்வொருவரும் சுயபரிசீலனை செய்துகொள்ளவேண்டியது அவசியமாகும். கொரோனா நோய் தொற்று பரவல்...
டவ் தே புயல் அடுத்த 24 மணி நேரத்தில், அதிதீவிர புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் வானிலை ஆய்வு...