மதுரையில் உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளைக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

மதுரையில் உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளைக்கு அப்பகுதி மக்கள் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி, இறுதிச் சடங்கு செய்து  அடக்கம் செய்தனர். மதுரை பெரியார் பேருந்து நிலையம் திடீர் நகர் பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ…

View More மதுரையில் உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளைக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

உயிருடன் இருக்கும் மனைவிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

உயிருடன் இருக்கும் மனைவிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த கணவர், இரண்டாவது திருமணம் செய்துகொண்ட செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், கண்டாங்கிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே…

View More உயிருடன் இருக்கும் மனைவிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்