சிவகங்கை | பட்டப்பகலில் பெப்பர் ஸ்பிரே அடித்து ரூ.30 லட்சம் வழிப்பறி – இருவர் கைது!

காரைக்குடியை சேர்ந்த இளைஞரிடம் வழிப்பறி செய்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஜாகிர் உசேன் தெருவில் டிசம்பர் 22-ம் தேதி பகலில் அரவிந்தன் என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில்…

View More சிவகங்கை | பட்டப்பகலில் பெப்பர் ஸ்பிரே அடித்து ரூ.30 லட்சம் வழிப்பறி – இருவர் கைது!

சிவகங்கை | ஐயப்பன் கோயில் மண்டல பூஜை கோலாகலம் – ஏராளமானோர் பங்கேற்பு!

சிவகங்கை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. சிவகங்கை நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது காசி விஸ்வநாதர் கோயில்.இக்கோயிலில் ஐயப்ப சுவாமிக்கு மண்டல பூஜை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. முன்னதாக சிவகங்கை…

View More சிவகங்கை | ஐயப்பன் கோயில் மண்டல பூஜை கோலாகலம் – ஏராளமானோர் பங்கேற்பு!

தேசிய அளவிலான கராத்தே போட்டி | தங்கம் வென்ற மாணவர்களுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தங்கம் வென்ற மாணவர்களுக்குமேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. டெல்லியில் நேஷனல் கராத்தே பெடரேஷன் ஆப்ஃ இந்தியா சார்பில் தேசிய அளவிலானகராத்தே போட்டி நடைபெற்றது. இந்த போட்டி டல்கோட்ரா உள்…

View More தேசிய அளவிலான கராத்தே போட்டி | தங்கம் வென்ற மாணவர்களுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

சிவகங்கை அருகே பூக்கடைக்காரர் வெட்டி கொலை – மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை வீச்சு !

வாணியங்குடி பகுதியில் பூக்கடைக்காரரை கொலை செய்துவிட்டு தப்பி சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் வாணியங்குடி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் சிவகங்கை அம்பேத்கர் சிலை அருகே பூக்கடை வைத்து…

View More சிவகங்கை அருகே பூக்கடைக்காரர் வெட்டி கொலை – மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை வீச்சு !

“திமுக, அதிமுக கட்சிகளை வைத்தே 2026-ம் ஆண்டு தேர்தல்” – கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேச்சு!

தமிழகத்தில் முதலில் திமுக, இரண்டாவதாக அதிமுக இந்த இரு கட்சிகளை வைத்துதான் நிகழ்கால அரசியல் நடக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர்…

View More “திமுக, அதிமுக கட்சிகளை வைத்தே 2026-ம் ஆண்டு தேர்தல்” – கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேச்சு!

1000 கிளிகளுக்கு உணவு வழங்கும் விவசாயி !

சிவகங்கையில் கடந்த 18 வருடங்களாக விவசாயி ஒருவர் கிளிகளுக்கு உணவு வழங்கி வருகிறார் . சிவகங்கை மாவட்டம் பையூர் கிராமத்தில் முனியாண்டி என்ற விவசாயி வசித்து வருகிறார் . இவர் விவசாயம் செய்வதுடன் விவசாய…

View More 1000 கிளிகளுக்கு உணவு வழங்கும் விவசாயி !

#HeavyRain | பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

திருவாரூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் வங்க கடல் பகுதியில் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக சென்னை,காஞ்சிபுரம், செங்கல்பட்டு,…

View More #HeavyRain | பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
tamilnadu, powercut, chennai,

#PowerCut | தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் இன்று மின்தடை… முழு விவரம்!

மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் இன்று (19.10.2024) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது. தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் இன்று மின்தடை ஏற்படும்…

View More #PowerCut | தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் இன்று மின்தடை… முழு விவரம்!

தமிழ்நாட்டில் 8 இடங்களில் அகழாய்வு பணிகளை துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் 8 இடங்களில்  நடைபெறவுள்ள அகழாய்வு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் 8 இடங்களில் அகழாய்வு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி…

View More தமிழ்நாட்டில் 8 இடங்களில் அகழாய்வு பணிகளை துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மகளிர் உரிமைத் தொகை குறித்து விமர்சித்த குஷ்பு – திமுக மகளிரணியினர் ஆர்ப்பாட்டம்!

மகளிர் உரிமைத்தொகை குறித்து விமர்சித்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் பாஜகவை பிரமுகருமான நடிகை குஷ்புவை கண்டித்து தமிழ்நாட்டின் பல இடங்களில் திமுக மகளிரணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  சென்னை செங்குன்றத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற…

View More மகளிர் உரிமைத் தொகை குறித்து விமர்சித்த குஷ்பு – திமுக மகளிரணியினர் ஆர்ப்பாட்டம்!