“இந்தியாவின் தங்கமகள்” – துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து!

தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார் TTV தினகரன்!

View More “இந்தியாவின் தங்கமகள்” – துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து!

அமெரிக்க தடகளப் போட்டியில் 3 பதக்கங்கள் வென்ற தமிழக காவலர்; சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

இவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், தமிழக காவல் துறைக்கும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளது.

View More அமெரிக்க தடகளப் போட்டியில் 3 பதக்கங்கள் வென்ற தமிழக காவலர்; சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

தேசிய அளவிலான கராத்தே போட்டி | தங்கம் வென்ற மாணவர்களுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தங்கம் வென்ற மாணவர்களுக்குமேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. டெல்லியில் நேஷனல் கராத்தே பெடரேஷன் ஆப்ஃ இந்தியா சார்பில் தேசிய அளவிலானகராத்தே போட்டி நடைபெற்றது. இந்த போட்டி டல்கோட்ரா உள்…

View More தேசிய அளவிலான கராத்தே போட்டி | தங்கம் வென்ற மாணவர்களுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

பாரீஸ் ஒலிம்பிக் : துப்பாக்கி சுடுதலில் முதல் தங்கம் வென்றது சீனா!

பாரீஸ் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வரும் நிலையில் சீனா துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.  சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக்ஸ் போட்டியாகும். 4…

View More பாரீஸ் ஒலிம்பிக் : துப்பாக்கி சுடுதலில் முதல் தங்கம் வென்றது சீனா!

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் – கூடை பந்து போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி…!

கேலோ விளையாட்டு போட்டியில், கூடை பந்து போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்றுள்ளது. மத்திய அரசு திட்டத்தின் கீழ் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் கடந்த 2018-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில்…

View More கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் – கூடை பந்து போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி…!

சர்வதேச தடகள போட்டிகளை இந்தியா நடத்த வேண்டும்! – நீரஜ் சோப்ரா

சர்வதேச தடகள போட்டிகளை இந்தியா நடத்த வேண்டும் என ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.  அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில் வெளிநாட்டுக்குச் சென்று…

View More சர்வதேச தடகள போட்டிகளை இந்தியா நடத்த வேண்டும்! – நீரஜ் சோப்ரா

பளு தூக்கும் போட்டி : தங்கம் வென்ற காஞ்சிபுரம் தனியார் கல்லூரி மாணவி!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடந்த பளுதூக்கும் போட்டியில் 59 கிலோ எடை பிரிவில் காஞ்சிபுரம் தனியார் கல்லூரி மாணவி தங்கப்பதக்கம் வென்றார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பெருமூச்சி கிராமத்தை சேர்ந்தவர் கீர்த்தனா (18).…

View More பளு தூக்கும் போட்டி : தங்கம் வென்ற காஞ்சிபுரம் தனியார் கல்லூரி மாணவி!

தொட்டதெல்லாம் பொன்னாக்கும் சோப்ராவும், அவர் பின் இருக்கும் விளையாட்டு அறிவியலும்!!

செல்லும் இடங்களில் எல்லாம் தங்கப்பதக்கத்தை தட்டித் தூக்கி, இந்தியாவுக்கு கொண்டுவந்து பெருமை சேர்க்கும் தங்கமகன் நீரஜ் சோப்ராவின் பின் இருக்கும் அறிவியல் குறித்து விரிவாகக் காணலாம்…. ”உன் அலும்ப பார்த்தவன்…. உங்க அப்பன் விசில…

View More தொட்டதெல்லாம் பொன்னாக்கும் சோப்ராவும், அவர் பின் இருக்கும் விளையாட்டு அறிவியலும்!!

சாதிக்க வயது தடையில்லை!! – தடகளத்தில் 3 தங்கப் பதக்கம் வென்ற 42 வயது தொழிலதிபர்!!

தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய பசிபிக் மாஸ்டர்ஸ் கேம்ஸ் தொடரில் 3 தங்கப் பதக்கம் வென்று தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அசத்தியுள்ளார். சென்னையை சேர்ந்த தொழிலதிபர் நவீன் ஹோவி. 42 வயதாகும் இவர், தென்கொரியாவில்…

View More சாதிக்க வயது தடையில்லை!! – தடகளத்தில் 3 தங்கப் பதக்கம் வென்ற 42 வயது தொழிலதிபர்!!