#HeavyRain | பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

திருவாரூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் வங்க கடல் பகுதியில் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக சென்னை,காஞ்சிபுரம், செங்கல்பட்டு,…

View More #HeavyRain | பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

22 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்துவருகிறது. இதனால், 22 மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழை காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும்…

View More 22 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளை பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாகப் பெய்துவரும் நிலையில் சென்னை, திருநெல்வேலி, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும்…

View More சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளை பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை