டெல்லி நோக்கி பேரணி நடத்திவரும் விவசாயிகள், தாங்கள் 6 மாதத்திற்கு தேவையான உணவு, எரிபொருள் உடன் வைத்திருப்பதாகவும், அனைத்திற்கும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை…
View More ‘டெல்லி சலோ’ போராட்டம் – 6 மாதத்திற்கு தேவையான உணவு, எரிபொருட்களுடன் தயாரான விவசாயிகள்!security
‘டெல்லி சலோ’ போராட்டம் – விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகைக் குண்டுவீச்சு!
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை இயற்றுவது உள்ளிட்ட பல்வேறு…
View More ‘டெல்லி சலோ’ போராட்டம் – விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகைக் குண்டுவீச்சு!விவசாயிகளை கைது செய்வது தவறான நடவடிக்கை – டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட்!
டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தினால், பவானா மைதானத்தை சிறைச் சாலையாக மாற்ற பரிந்துரை செய்து, மத்திய அரசு டெல்லி அரசுக்கு கடிதம் அனுப்பியது. அதற்கு டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட் பதில் கடிதம் எழுதியுள்ளார். பயிர்களுக்கு…
View More விவசாயிகளை கைது செய்வது தவறான நடவடிக்கை – டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட்!தோல்வியில் முடிந்த மத்திய அரசின் பேச்சுவார்த்தை – திட்டமிட்டபடி டெல்லி புறப்பட விவசாயிகள் முடிவு!
டெல்லி விவசாயிகள், மத்திய அமைச்சர்களிடையேயான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், திட்டமிட்டபடி 200 விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து டெல்லியை நோக்கி பேரணி நடத்தவுள்ளனர். பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை இயற்றுவது…
View More தோல்வியில் முடிந்த மத்திய அரசின் பேச்சுவார்த்தை – திட்டமிட்டபடி டெல்லி புறப்பட விவசாயிகள் முடிவு!டெல்லியில் நாளை விவசாயிகள் போராட்டம்: 144 தடை உத்தரவு அமல்!
டெல்லி, ஹரியாணாவில் 200 விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து டெல்லியை நோக்கி பேரணி நடத்த இருப்பதால், டெல்லியில் 144 தடை சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை இயற்றுவது…
View More டெல்லியில் நாளை விவசாயிகள் போராட்டம்: 144 தடை உத்தரவு அமல்!டெல்லியை முற்றுகையிடப்போவதாக விவசாயிகள் அறிவிப்பு – பாதுகாப்பை பலப்படுத்த போலீஸார் தீவிரம்!
டெல்லி, ஹரியாணாவில் 200 விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து டெல்லியை நோக்கி பேரணி நடத்த இருப்பதாக சம்யுக்தா கிஸான் மோர்ச்சா மற்றும் கிஸான் மஸ்தூர் மோர்ச்சா அமைப்பினர் அறிவித்துள்ள நிலையில், அதனை எதிர்கொள்ள போலீஸார் தயாராகி…
View More டெல்லியை முற்றுகையிடப்போவதாக விவசாயிகள் அறிவிப்பு – பாதுகாப்பை பலப்படுத்த போலீஸார் தீவிரம்!ராகுல் காந்திக்கு பாதுகாப்பு குறைபாடு – அமித்ஷாவுக்கு கார்கே கடிதம்!
நடைபயணத்தின் போது, ராகுல் காந்திக்கும் அவரது குழுவினருக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவின் கிழக்கில் இருந்து மேற்கு…
View More ராகுல் காந்திக்கு பாதுகாப்பு குறைபாடு – அமித்ஷாவுக்கு கார்கே கடிதம்!பிரதமர் வருகை : மதுரையில் 8 அடுக்கு பாதுகாப்பு!
பிரதமர் வருகையையொட்டி, மதுரை விமான நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 8 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைப்பதற்காகவும், ஆன்மிக சுற்றுப் பயணமாகவும் 3 நாட்களுக்கு பிரதமர்…
View More பிரதமர் வருகை : மதுரையில் 8 அடுக்கு பாதுகாப்பு!இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி – திருச்சியில் 3 அடுக்கு பாதுகாப்பு..!
திருச்சிக்கு பிரதமர் மோடி இன்று வருகை தருவதையொட்டி, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிற்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடி, திருச்சியில் ரூ.20,140 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து, பல்வேறு…
View More இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி – திருச்சியில் 3 அடுக்கு பாதுகாப்பு..!டெல்லி தூதரகம் தாக்குதல் எதிரொலி – இந்தியாவில் உள்ள இஸ்ரேலியர்களுக்கு கட்டுப்பாடு..!
டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதகரம் அருகே தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, இந்தியாவில் உள்ள இஸ்ரேலியர்கள் கூட்ட நெரிசலான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க கோரி அந்நாட்டு தேசிய பாதுகாப்பு கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேல் – காஸா இடையே…
View More டெல்லி தூதரகம் தாக்குதல் எதிரொலி – இந்தியாவில் உள்ள இஸ்ரேலியர்களுக்கு கட்டுப்பாடு..!