போர்களின் கோர முகத்தை எடுத்துரைத்து உலகை உலுக்கிய புகைப்படங்கள் வரிசையில் இஸ்ரேல் – ஹமாஸ் போர் குறித்த புகைப்படம் ஒன்று வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் நடக்கும் போர்கள் குறித்த…
View More போர்களின் கோர முகத்தை எடுத்துரைத்த புகைப்படங்கள் வரிசையில் இஸ்ரேல் – ஹமாஸ் போர் குறித்த புகைப்படம்…!security
பிரதமர் மோடி வருகையொட்டி சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு – விமான நிலையத்தில் இருந்து நந்தனம் வரை போலீசார் தீவிர கண்காணிப்பு!
இன்று சென்னைக்கு வருகை தரும் பிரதமர் மோடி, பாஜக சார்பில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 4) சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் தாமரை…
View More பிரதமர் மோடி வருகையொட்டி சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு – விமான நிலையத்தில் இருந்து நந்தனம் வரை போலீசார் தீவிர கண்காணிப்பு!பிரதமர் மோடி வருகை – சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்!
பிரதமர் நரேந்திர மோடி நாளை (மார்ச் 4) வரவுள்ள நிலையில் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (மார்ச் 4) வரவுள்ள நிலையில் சென்னையில்…
View More பிரதமர் மோடி வருகை – சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்!பிரதமர் மோடி நாளை சென்னை வருகையொட்டி 5 அடுக்கு பாதுகாப்பு – ஏப்ரல் 29ம் தேதி வரை டிரோன்கள் பறக்க தடை!
பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகையையொட்டி, சென்னை பெருநகர காவல்துறை சார்பில் 15,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திர மோடி…
View More பிரதமர் மோடி நாளை சென்னை வருகையொட்டி 5 அடுக்கு பாதுகாப்பு – ஏப்ரல் 29ம் தேதி வரை டிரோன்கள் பறக்க தடை!‘டெல்லி சலோ’ விவசாயிகள் பேரணி: 5-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு!
டெல்லி சலோ பேரணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை, மத்திய அரசு 5-ம் கட்ட பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ள நிலையில், அதனை நேரம் கடத்தும் செயல் என விவசாயிகள் விமர்சித்துள்ளனர். பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி…
View More ‘டெல்லி சலோ’ விவசாயிகள் பேரணி: 5-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு!இன்று மீண்டும் தொடங்கும் ‘டெல்லி சலோ’ பேரணி – தடுப்புகளை முறியடிக்க விவசாயிகள் புதிய வியூகம்!
‘டெல்லி சலோ’ போராட்டம் இன்று (பிப். 21) மீண்டும் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், புதிய வகை ஆயுதங்களுடன் டெல்லிக்குள் நுழைய விவசாயிகள் தயாராகிவருகின்றனர். பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை…
View More இன்று மீண்டும் தொடங்கும் ‘டெல்லி சலோ’ பேரணி – தடுப்புகளை முறியடிக்க விவசாயிகள் புதிய வியூகம்!மத்திய அரசின் பரிந்துரைகள் நிராகரிப்பு… நாளை முதல் மீண்டும் ‘டெல்லி சலோ’ பேரணி தொடரும்…
மத்திய அரசு முன்வைத்த பரிந்துரைகளை தங்களுக்கு சாதகமானதாக இல்லை என நிராகரித்த விவசாயிகள், நாளை (பிப். 21) காலை 11 மணி முதல் டெல்லி நோக்கி செல்வோம் பேரணியை மீண்டும் தொடங்குவோம் என்று கூறியுள்ளனர்.…
View More மத்திய அரசின் பரிந்துரைகள் நிராகரிப்பு… நாளை முதல் மீண்டும் ‘டெல்லி சலோ’ பேரணி தொடரும்…கோரிக்கை நிறைவேறும் வரை போராடுவோம் – 4-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் விவசாயிகள் பேட்டி!
விவசாயிகளின் டெல்லி செல்லும் போராட்டதில், நேற்று (பிப். 18) மத்திய அரசுடன் நடைபெற்ற 4-வது கட்ட பேச்சுவார்த்தைக்கு பின், கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் உறுதிபடத் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
View More கோரிக்கை நிறைவேறும் வரை போராடுவோம் – 4-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் விவசாயிகள் பேட்டி!‘டெல்லி சலோ’ விவசாயிகள் போராட்டம்: மத்திய அமைச்சர்களுடன் 4ம் கட்ட பேச்சுவார்த்தை!
விவசாயிகளின் டெல்லி செல்லும் போராட்டம் 6வது நாளாக தொடரும் நிலையில், இன்று மத்திய அரசுடன் 4வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை இயற்றுவது உள்ளிட்ட…
View More ‘டெல்லி சலோ’ விவசாயிகள் போராட்டம்: மத்திய அமைச்சர்களுடன் 4ம் கட்ட பேச்சுவார்த்தை!“அவர்கள் விவசாயிகள்…குற்றவாளிகள் அல்ல…” – ‘டெல்லி சலோ’ பேரணி குறித்து மறைந்த விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மகள்!
டெல்லியில் விவசாயிகள் பேரணியை தடுக்க அனைத்து வகையான காரியங்களும் செய்யப்பட்டு வருவதாகவும், அவர்கள் குற்றவாளிகள் அல்ல எனவும் மறைந்த விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் மகள் மதுரா தெரிவித்துள்ளார். பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும்…
View More “அவர்கள் விவசாயிகள்…குற்றவாளிகள் அல்ல…” – ‘டெல்லி சலோ’ பேரணி குறித்து மறைந்த விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மகள்!