‘டெல்லி சலோ’ விவசாயிகள் பேரணி: 5-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு!

டெல்லி சலோ பேரணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை, மத்திய அரசு 5-ம் கட்ட பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ள நிலையில், அதனை நேரம் கடத்தும் செயல் என விவசாயிகள் விமர்சித்துள்ளனர். பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி…

View More ‘டெல்லி சலோ’ விவசாயிகள் பேரணி: 5-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு!

இன்று மீண்டும் தொடங்கும் ‘டெல்லி சலோ’ பேரணி – தடுப்புகளை முறியடிக்க விவசாயிகள் புதிய வியூகம்!

‘டெல்லி சலோ’ போராட்டம் இன்று (பிப். 21) மீண்டும் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், புதிய வகை ஆயுதங்களுடன் டெல்லிக்குள் நுழைய விவசாயிகள் தயாராகிவருகின்றனர். பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை…

View More இன்று மீண்டும் தொடங்கும் ‘டெல்லி சலோ’ பேரணி – தடுப்புகளை முறியடிக்க விவசாயிகள் புதிய வியூகம்!

மத்திய அரசின் பரிந்துரைகள் நிராகரிப்பு… நாளை முதல் மீண்டும் ‘டெல்லி சலோ’ பேரணி தொடரும்…

மத்திய அரசு முன்வைத்த பரிந்துரைகளை தங்களுக்கு சாதகமானதாக இல்லை என நிராகரித்த விவசாயிகள், நாளை (பிப். 21) காலை 11 மணி முதல் டெல்லி நோக்கி செல்வோம் பேரணியை மீண்டும் தொடங்குவோம் என்று கூறியுள்ளனர்.…

View More மத்திய அரசின் பரிந்துரைகள் நிராகரிப்பு… நாளை முதல் மீண்டும் ‘டெல்லி சலோ’ பேரணி தொடரும்…

கோரிக்கை நிறைவேறும் வரை போராடுவோம் – 4-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் விவசாயிகள் பேட்டி!

விவசாயிகளின் டெல்லி செல்லும் போராட்டதில், நேற்று (பிப். 18) மத்திய அரசுடன் நடைபெற்ற 4-வது கட்ட பேச்சுவார்த்தைக்கு பின், கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் உறுதிபடத் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

View More கோரிக்கை நிறைவேறும் வரை போராடுவோம் – 4-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் விவசாயிகள் பேட்டி!

‘டெல்லி சலோ’ விவசாயிகள் போராட்டம்: மத்திய அமைச்சர்களுடன் 4ம் கட்ட பேச்சுவார்த்தை!

விவசாயிகளின் டெல்லி செல்லும் போராட்டம் 6வது நாளாக தொடரும் நிலையில், இன்று மத்திய அரசுடன் 4வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை இயற்றுவது உள்ளிட்ட…

View More ‘டெல்லி சலோ’ விவசாயிகள் போராட்டம்: மத்திய அமைச்சர்களுடன் 4ம் கட்ட பேச்சுவார்த்தை!

“அவர்கள் விவசாயிகள்…குற்றவாளிகள் அல்ல…” – ‘டெல்லி சலோ’ பேரணி குறித்து மறைந்த விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மகள்!

டெல்லியில் விவசாயிகள் பேரணியை தடுக்க அனைத்து வகையான காரியங்களும் செய்யப்பட்டு வருவதாகவும்,  அவர்கள் குற்றவாளிகள் அல்ல எனவும் மறைந்த விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் மகள் மதுரா தெரிவித்துள்ளார். பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும்…

View More “அவர்கள் விவசாயிகள்…குற்றவாளிகள் அல்ல…” – ‘டெல்லி சலோ’ பேரணி குறித்து மறைந்த விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மகள்!

‘டெல்லி சலோ’ போராட்டம் – 6 மாதத்திற்கு தேவையான உணவு, எரிபொருட்களுடன் தயாரான விவசாயிகள்!

டெல்லி நோக்கி பேரணி நடத்திவரும் விவசாயிகள், தாங்கள் 6 மாதத்திற்கு தேவையான உணவு, எரிபொருள் உடன் வைத்திருப்பதாகவும், அனைத்திற்கும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை…

View More ‘டெல்லி சலோ’ போராட்டம் – 6 மாதத்திற்கு தேவையான உணவு, எரிபொருட்களுடன் தயாரான விவசாயிகள்!

‘டெல்லி சலோ’ போராட்டம் – விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகைக் குண்டுவீச்சு!

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை இயற்றுவது உள்ளிட்ட பல்வேறு…

View More ‘டெல்லி சலோ’ போராட்டம் – விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகைக் குண்டுவீச்சு!

விவசாயிகளை கைது செய்வது தவறான நடவடிக்கை – டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட்!

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தினால், பவானா மைதானத்தை சிறைச் சாலையாக மாற்ற பரிந்துரை செய்து, மத்திய அரசு டெல்லி அரசுக்கு கடிதம் அனுப்பியது.  அதற்கு டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட் பதில் கடிதம் எழுதியுள்ளார். பயிர்களுக்கு…

View More விவசாயிகளை கைது செய்வது தவறான நடவடிக்கை – டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட்!