நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” பாலின சமத்துவ முன்னெடுப்பு நிகழ்ச்சியில், சென்னை, கரூர், கடலுர், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்கள் கலந்து கொண்டு பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வு…
View More நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” விழிப்புணர்வு: மாணவர்கள், ஆசிரியர்கள் உறுதிமொழியேற்பு!Schools
நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” விழிப்புணர்வு: பள்ளி மாணவர்கள் உறுதிமொழியேற்பு!
நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” பாலின சமத்துவ முன்னெடுப்பு நிகழ்ச்சியில், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இயங்கி வரும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்கள் கலந்துகொண்டு பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வு…
View More நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” விழிப்புணர்வு: பள்ளி மாணவர்கள் உறுதிமொழியேற்பு!11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு இன்று தொடக்கம்
11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் இன்று தொடங்குகிறது. தமிழகத்தில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத உள்ளனர். இதில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இந்த மாதம்…
View More 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு இன்று தொடக்கம்நாட்டில் தரமான கல்வியை வழங்குவதில் தமிழ்நாடு 2-வது இடம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
நாட்டில் தரமான கல்வியை வழங்குவதில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். வித்யோதயா பள்ளிகளின் நூற்றாண்டு விழா சென்னை தியாகராய நகரில் இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற…
View More நாட்டில் தரமான கல்வியை வழங்குவதில் தமிழ்நாடு 2-வது இடம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்தேசிய கல்விக் கொள்கை ஒன்றரை வருடத்தில் அமல்படுத்தப்படும் – மத்திய பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தகவல்
தேசிய கல்விக் கொள்கையை ஒன்றரை வருடத்தில் அமல்படுத்த உள்ளதாக மத்திய பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார். ஜி-20 நாடுகளின் கல்வி கருத்தரங்கம் சென்னை ஐ.ஐ.டி ஆராய்ச்சி பூங்காவில் நடைபெற்றது. இதில் மத்திய உயர்கல்வித்துறை…
View More தேசிய கல்விக் கொள்கை ஒன்றரை வருடத்தில் அமல்படுத்தப்படும் – மத்திய பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தகவல்புகைத்தடை சட்டத்தை கடுமையாக செயல்படுத்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
பள்ளிகளுக்கு அருகே புகைப்பது அதிகரித்திருப்பதால் பள்ளிக் குழந்தைகளைக் காப்பாற்ற புகைத் தடைச் சட்டத்தை கடுமையாக செயல்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்…
View More புகைத்தடை சட்டத்தை கடுமையாக செயல்படுத்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்பள்ளி மாணவர் சேர்க்கையில் உச்சத்தைத் தொட்ட இந்தியா – ஆய்வில் புதிய தகவல்
பள்ளிகளில் கற்றல் முடிவுகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஆண்டு கல்வி நிலை அறிக்கை (ASER), நேற்று வெளியிடப்பட்டது. இது நாட்டின் அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்களின் நிலையைப் படம்பிடித்து காட்டும் ஒரு முக்கிய தேசிய…
View More பள்ளி மாணவர் சேர்க்கையில் உச்சத்தைத் தொட்ட இந்தியா – ஆய்வில் புதிய தகவல்மீண்டும் பள்ளிக்கு போகலாம்…. – அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு
தமிழ்நாட்டில் அரையாண்டு விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும், ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான…
View More மீண்டும் பள்ளிக்கு போகலாம்…. – அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு’நம்ம ஸ்கூல் திட்டம்’ – முக்கிய அம்சங்கள் என்னென்ன?
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்த ’நம்ம ஸ்கூல்’ என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தவுள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த…
View More ’நம்ம ஸ்கூல் திட்டம்’ – முக்கிய அம்சங்கள் என்னென்ன?பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை எப்போது? – தமிழக அரசு அறிவிப்பு
அரசுப் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அளிப்பது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல்…
View More பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை எப்போது? – தமிழக அரசு அறிவிப்பு