நெருங்கும் புயல்; எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

மாண்டஸ் புயல் மற்றும் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  தென்கிழக்கு வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில்…

View More நெருங்கும் புயல்; எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 29ம் தேதி தொடங்கியது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து…

View More ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை எதிரொலி : சீர்காழியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர் கனமழை காரணமாக சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டங்களுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 29ம் தேதி தொடங்கியது. இதையடுத்து தமிழ்நாட்டின் பல்வேறு…

View More கனமழை எதிரொலி : சீர்காழியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

மாணவர்கள் கவனத்திற்கு… நாளை விடுமுறையில் உங்கள் மாவட்டம் இருக்கா பாருங்க!

வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் தொடர் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நாளையும் கனமழை நீடிக்கும் என்பதால், முன்னெச்சரிக்கை…

View More மாணவர்கள் கவனத்திற்கு… நாளை விடுமுறையில் உங்கள் மாவட்டம் இருக்கா பாருங்க!

அதிகனமழை எதிரொலி : பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தொடர் கனமழை காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 29ம் தேதி தொடங்கியது. இதையடுத்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக…

View More அதிகனமழை எதிரொலி : பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

பள்ளிகளில் பழுதடைந்த கட்டடங்களை இடிக்க உத்தரவு – அமைச்சர் அன்பில் மகேஸ்

பருவமழையால் பள்ளிகளில் பழுதடைந்த கட்டடங்களை இடிக்க உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.   திருவையாறு தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான, கல்லணை புதிய பாலம் வழியாக, போக்குவரத்து புதிய வழித்தடங்களை அமைச்சர்…

View More பள்ளிகளில் பழுதடைந்த கட்டடங்களை இடிக்க உத்தரவு – அமைச்சர் அன்பில் மகேஸ்

புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை -அமைச்சர் நமச்சிவாயம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகின்ற செவ்வாய்கிழமை புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக  அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி உள்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர்…

View More புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை -அமைச்சர் நமச்சிவாயம்

தமிழகத்தில் தொடரும் கனமழை – பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தமிழகத்தில் கனமழை காரணமாக திருவாரூர் உட்பட மூன்று மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் இரவு முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில்…

View More தமிழகத்தில் தொடரும் கனமழை – பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு – திட்டமிட்டபடி காலாண்டு தேர்வுகள் தொடக்கம்

புதுச்சேரியில் ஒரு வாரத்துக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில்,  திட்டமிட்டபடி காலாண்டு தேர்வுகள் இன்று முதல் நடைபெறுகின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வந்தது. இந்த காய்ச்சலுக்கு…

View More புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு – திட்டமிட்டபடி காலாண்டு தேர்வுகள் தொடக்கம்

மலைக் கிராம பள்ளிகளுக்கு சாலை, பேருந்து வசதி – மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

மலைக் கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு சாலை மற்றும் பேருந்து வசதி செய்து கொடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள…

View More மலைக் கிராம பள்ளிகளுக்கு சாலை, பேருந்து வசதி – மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்