சென்னை | ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை – காவல்துறை உடனடி நடவடிக்கை!

சென்னை ஐ.ஐ.டி-யில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

View More சென்னை | ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை – காவல்துறை உடனடி நடவடிக்கை!

முதன்முறையாக இந்தியாவுக்கு வெளியே தான்சானியாவில் சென்னை ஐஐடி வளாகம்!

தான்சானியாவில் சென்னை ஐஐடி வளாகத்தை தொடங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாகவும், வரும் அக்டோபா் முதல் அந்த வளாகத்தில் படிப்புகள் தொடங்கப்படும் எனவும் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் 23 இடங்களில் ஐஐடி கல்வி…

View More முதன்முறையாக இந்தியாவுக்கு வெளியே தான்சானியாவில் சென்னை ஐஐடி வளாகம்!

சென்னை ஐஐடியில் சாதிய பாகுபாடு இருந்தால் கடும் நடவடிக்கை – இயக்குநர் காமகோடி!

சென்னை ஐஐடியில் சாதிபாகுபாடு இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என  இயக்குநர் காமகோடி கூறினார். சென்னை அடையாறில் உள்ள ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது: ”என்.ஐ.ஆர்.எப். தரவரிசை பட்டியலில்…

View More சென்னை ஐஐடியில் சாதிய பாகுபாடு இருந்தால் கடும் நடவடிக்கை – இயக்குநர் காமகோடி!

சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் தொடர்ந்து இடம்பெறும் தமிழக கல்லூரிகள்: முழு விவரம் இதோ….

மத்திய கல்வி அமைச்சகம் 2023ஆம் ஆண்டின் சிறந்த கல்வி நிறுவனங்களின் என்ஐஆர்எப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி பொறியியல் மற்றும ஒட்டுமொத்த பிரிவில் சென்னை ஐஐடி முதலிடத்தையும், பல் மருதுதவ படிப்பில் சவீதா இன்ஸ்டியூட் ஆப்…

View More சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் தொடர்ந்து இடம்பெறும் தமிழக கல்லூரிகள்: முழு விவரம் இதோ….

தேசிய கல்விக் கொள்கை ஒன்றரை வருடத்தில் அமல்படுத்தப்படும் – மத்திய பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தகவல்

தேசிய கல்விக் கொள்கையை ஒன்றரை வருடத்தில் அமல்படுத்த உள்ளதாக மத்திய பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார். ஜி-20 நாடுகளின் கல்வி கருத்தரங்கம் சென்னை ஐ.ஐ.டி ஆராய்ச்சி பூங்காவில் நடைபெற்றது. இதில் மத்திய உயர்கல்வித்துறை…

View More தேசிய கல்விக் கொள்கை ஒன்றரை வருடத்தில் அமல்படுத்தப்படும் – மத்திய பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தகவல்

ஐ.ஐ.டி மாணவி பாத்திமா உயிரிழப்பு வழக்கு; தமிழக முதலமைச்சரை சந்திக்க லத்தீப் திட்டம்

சென்னை ஐ.ஐ.டி மாணவி பாத்திமா உயிரிழப்பு  வழக்கை துரிதப்படுத்த தமிழக முதலமைச்சரை சந்தித்து பேசவுள்ளதாக மாணவியின் தந்தை லத்தீப் தெரிவித்துள்ளார். கேரளாவை சேர்ந்த மாணவி பாத்திமா சென்னை ஐ.ஐ.டி. விடுதியில் தங்கி படித்து வந்தார்.…

View More ஐ.ஐ.டி மாணவி பாத்திமா உயிரிழப்பு வழக்கு; தமிழக முதலமைச்சரை சந்திக்க லத்தீப் திட்டம்

கல்லூரிகள் மூலமாக பரவத் தொடங்கும் கொரோனா: மாணவர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தல்!

சென்னையில் உள்ள அனைத்து கல்லூரி விடுதிகளிலும் 15 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 24 முதல் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும்…

View More கல்லூரிகள் மூலமாக பரவத் தொடங்கும் கொரோனா: மாணவர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தல்!