’கல்வி என்ற ஆயுதத்தை கையில் எடுங்கள்’ – மாணவர்களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு அறிவுரை
நெல்சன் மண்டேலா கூறியதைப் போன்று உலகிலேயே மிகப்பெரிய ஆயுதம் கல்வி என்றும், இந்த ஆயுதத்தை கையில் எடுங்கள் என்றும் டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு அரசு மேனிலைப்பள்ளியின் 177வது...